திருகோணமலையில் காணாமல்போன பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரின் சடலம் சங்கமித்த கடற்கரையிலிருந... Read more
இலங்கை தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட காரணமாக இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணியை சர்வதேச போர் குற்றவாளிகள் என கருதி தண்டனை வழங்க வேண்டும் என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது அத்தோ... Read more
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் சிங்கள வான் வல்லூறுகள் “புக்காரா”வின் தாக்குதலின் பலியான மாணவசெல்வங்களை தமிழினம் மறக்குமா? யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மக... Read more
இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிராக போராடிய இளைஞன் படு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெ... Read more
அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் மைத்திரிக்கு அவசர கடிதம் -முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
இராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கட்டாயமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டி வரும் போது மேற்படி தமிழ்ச் சிறைக் கைதிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தவே அவர்கள் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கா... Read more
மாறிவரும் இவ்விஞ்ஞான உலகிலே மனித முயற்சியினை மட்டுப்படுத்திவிட முடியாது. நாளுக்கு நாள் பல்வேறுபட்ட புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தவே செய்கின்றன. நாகரிகத்தினதும் விஞ்ஞ... Read more
வட தமிழீழம், வவுனியாவின் மையப்பகுதிகளில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக இ... Read more
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம... Read more
இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.க... Read more
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் விரைந்து கையெழுத்திட வேண்டும் என அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். மு... Read more














































