முல்லைத்தீவு – தண்ணீரூற்று, நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலய முதன்மை குருவான சிவசிறி பத்மகுமார உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு பத்து மணியளவில்... Read more
வழிபாடுகள், விரதங்கள் எல்லாம் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஓர் ஐதீகம்தான். ஆனால், குறிப்பிட்ட நாளிலோ மாதத்திலோ தெய்வத்தை மனதில் நிறுத்தி விரதங்கள் மேற்கொள்ளும்போது உடலுக்கும் உள்... Read more
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழ... Read more
பெண்மொழி என்பதைப் பெண்ணுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி என வரையறுக்கலாம். இலக்கியக் கொள்கைகள் வெளிப்படுத்துகிற மரபுகள் யாவும் ஆணின் கருத்தாக்கங்களை மையமாக வைத்து... Read more
அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் தமிழ் மொழி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. “அமெரிக்கன் கமியூனிட்டி சர்வே” என்றழைக்கப்படும் கருத்துக்கணிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடத்த... Read more
திருகோணமலையில் காணாமல்போன பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரின் சடலம் சங்கமித்த கடற்கரையிலிருந... Read more
இலங்கை தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட காரணமாக இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணியை சர்வதேச போர் குற்றவாளிகள் என கருதி தண்டனை வழங்க வேண்டும் என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது அத்தோ... Read more
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் சிங்கள வான் வல்லூறுகள் “புக்காரா”வின் தாக்குதலின் பலியான மாணவசெல்வங்களை தமிழினம் மறக்குமா? யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மக... Read more
இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிராக போராடிய இளைஞன் படு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெ... Read more
அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் மைத்திரிக்கு அவசர கடிதம் -முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
இராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கட்டாயமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டி வரும் போது மேற்படி தமிழ்ச் சிறைக் கைதிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தவே அவர்கள் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கா... Read more




















































