வன்னி மண் பெற்றெடுத்த வீரத்திருமகன்தலைவன் வழி நடந்த கொள்கைச் சீலன்களத்தில் எதிரி நடுங்கும் இடிமுழக்கம்தியாகத் தீயாய் ஒளிர்ந்திட்ட தீபன்.வரலாற்றுச் சாதனை படைத்த தளபதிதளராத துணிவு கொண்ட போர்மற... Read more
பாவற்குளத்து மண் பெற்றெடுத்த பசுந்தமிழ்க் காளை – உன்பார்வை பட்ட இடமெல்லாம் தமிழினம் கண்டது நிமிர்வு!தாய் நிலத்தின் மேனி சிதைத்த சிங்களப் பகையைவேரறுக்க எழுந்தாயே வன்னி நிலத்தின் வேங்கைய... Read more
வரலாறு என்பது வெறும் கடந்து போன நாட்குறிப்பு அல்ல; அது நம் மக்களின் கண்ணீராலும் குருதியாலும் எழுதப்பட்ட உண்மைகள்.எதிர்வரும் மே 18, முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்த... Read more
வாடைக் காற்றும் வழி தவறி நின்றதோ?வாடிய பயிராய் எம் இனம் வீழ்ந்ததோ?கூடார நிழலின்றிப் போனதோர் காலம்,கூற்றுவன் ஆடிய குருதித் தாண்டவம்!மண்மகள் மடியில் பிணங்களின் குவியல்,விண்மகள் கண்டும் விவரிக்... Read more
தொப்புள் கொடி உறவென்று சொல்லி நின்றோம்,துயரம் வந்தபோது திக்கற்றுப் போனோம்,அண்டை நாடு தந்த ஆயுதப் பலத்தால்,அழிந்தது அங்கே தமிழரின் குலத்தால்!மத்தியில் ஆண்ட ‘கை’ கொடுத்த ஆணை,மாநிலத்தில் மௌனித்... Read more
யாழ்மண் பெற்றெடுத்த வீர மைந்தன்!யார்க்கும் அஞ்சாத தீரச் செம்மல்!திருக்கோண மலையினிலே வளர்ந்த கோமான்!திருமைசேர் பிரிகேடியர் சொர்ணப் பேரோன்!மின்னல் வேகத்து வீரம் கொண்டோன்!மிடுக்குடன் சமராடி வென... Read more
“சொர்ணம்” எனச்சொல்லும் போதே நெஞ்சில்சுயமரியாதைக் கர்வமும் வீரமும் பிறக்கும்!படைத்துறைக்கு உரிய அறமும் ஆளுமையும்பாராளும் வண்ணம் இவன்முன்னே சிறக்கும்!இரண்டாம் ஈழப்போர் தொட்டு இறுதி... Read more
அளவெட்டி மண்ணில் உதித்து வந்தாய் — அன்றுஅன்னியப் பாசறையில் பயிற்சி பெற்றாய்!உலகத்து இராணுவப் போர்நூல்கள் யாவையும்உயர்தமிழில் மொழிமாற்றி ஊட்டி வைத்தாய்!புலனாய்வுத் துறையின் தனிப்பெரும் ஆசானாய... Read more
மே மாதம் பதினைந்தில் காற்றில் ஏறி — அன்றுமேதினியைக் குலுக்கியது யோகியின் உரை!சமராய்வு மையத்தின் பொறுப்பாளன் குரலில் — தமிழ்சமரசமின்றி முழங்கியது கொள்கை வரி!“அடிபணிவு என்ற பேச்சுக்கே இடமில்லை... Read more
Mullivaikkal: The Ultimate Tragedy of the 21st Century and the Unyielding Tamil Struggle for Justice
The Mullivaikkal commemoration and the global voice of Tamils for justice are not mere temporary emotional outbursts or “crocodile tears.” It is a historical, political, and mora... Read more






















































