தனித்தனி இராச்சியங்களாக இருந்து வந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் தேதி, தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த–சிங்கள பேரினவாதம்ஐக்கிய இராட... Read more
இவர் யாழ்ப்பாண மாவட்டம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 03.12.1948!! இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைக... Read more
வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய சுயாட்சி அதிகாரங்கள், தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படைகள்; சமரசத்திற்கு அப்பாற்பட்டவை என்பதே எமது உறுதிய... Read more
தமிழர்களுக்கான அரசியல் தீர்வானது கோட்பாட்டு அடிப்படையில் தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆட்சிப் பொறிமுறை என்பவற்றைக்... Read more
வணக்கம் உறவுகளே தளபதி கேணல் கிட்டுவின் சில புகைப்படங்களை இணையத்தில் இணைத்துள்ளோம். உறவுகளே இது போன்ற நமது வரலாற்றுப் புகைப்படங்களில் உங்கள் இணையங்களின் பெயர்களையோ அல்லது உங்கள் இணையங்களின்... Read more
தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். போராட்ட வரலாறு தமிழீழ விட... Read more
! தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு... Read more
வணக்கம் உறவுகளே தைத் திருநாளும் விடுதலைப் புலிகளும் சில புகைப்படங்களை இணையத்தில் இணைத்துள்ளோம். உறவுகளே இது போன்ற நமது வரலாற்றுப் புகைப்படங்களில் உங்கள் இணையங்களின் பெயர்களையோ அல்லது... Read more
ஈழப் போராட்டத்தில் பெண்களுக்கு என்று தனித்துவமான பெருமைகள் உண்டு.1984 முதல் பெண்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டாலும், 1990 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தனியாக பெண்கள் பிரிவுகள... Read more
இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக... Read more