தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார், அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை வி... Read more
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்... Read more
வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்ட... Read more
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பசியில் வாடி கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள் மீது குண்டுகளை வீசி கொலை செய்ய கோட்டாபய ராஜபக்ஷ கட்டளை பிறப்பித்தார். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப... Read more
இந்திய மக்கள் தொகையில் இந்துக்கள் குறைந்து முஸ்லிம்கள் அதிகரிப்பா? ஆய்வறிக்கையால் எழும் கேள்விகள்
மக்களவை தேர்தலுக்கு இடையே பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழு, ‘இந்திய மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் பங்கு’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் நோக்கம... Read more
இலங்கையில் போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலில் இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பு விதையொன்று அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தி... Read more
மறைந்த மாமனிதர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்றபோது பலஸ்தீனமும் முள்ளிவாய்க்காலும் ஒரு ஒப்பீட்டு ஆய்வு எனு... Read more
ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட... Read more
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மற்றும் மாதவணை ஆகிய இடங்களில் தமிழர்கள் பாரம்பரியமாக கால்நடை மேய்த்து வந்த மேய்ச்சல் நிலத்தில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள விவசாயிகள... Read more
தனித்தனி இராச்சியங்களாக இருந்து வந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் தேதி, தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த–சிங்கள பேரினவாதம்ஐக்கிய இராட... Read more