தேசியத் தலைவருக்கு சுடரேற்றிவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்..? இந்தப் பதற்றம் பலரை பீடித்துள்ளது என்பதை நாம் அறிகிறோம். ஏன் இந்தப் பதற்றம். தேசியத் தலைவர் தனது வீரச்சாவின் மூலம் தமிழீழக் கொள்... Read more
செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும் தொடர்கின்ற இருள் நீங்க நடாத்தப்பட்ட அணையாவிளக்குப் போராட்டத்தினை ஏற்பாடு செய்த மக்கள் செயலினரின் ஊடக அறிக்கை. அ... Read more
இன்று, ஆனி 26, 2024, சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தைக் குறிக்கிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான சித்திரவதைகளில் இருந்து தப்பியவர்களை கௌர... Read more
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்க... Read more
இலங்கையின் வடபகுதியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் சமீபத்தில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் மனிதபுதைகுழி அகழ்வை... Read more
தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் செ... Read more
விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய -இலங்கை ஒ... Read more
அன்னை பூபதி அவர்கள் இந்த மண்ணின் விடுதலைக்காக தன்னை தற்கொடை செய்து 37 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று பூபதி தாயின் நினைவு நாள். இந்நாளில் அவரை மீள் நினைவு கொள்வோம். தமிழீழத் தேசிய எழுச்சியின் வெக... Read more
வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை மாணவன் கோபித் என்கிற தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டான் ஆரம்ப கல்வி மட்டுமே அவன் பயின்று இருந்தாலும் அழகாக எழ... Read more
அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே! ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இறுதிமூச்சுவரை களமாடி, தாய்மண்ணிலே விதையாகிய மாவீரர்கள் வரிசையில் எங்கள் ஒப்பற்ற தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களும் வீர... Read more