தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான் அவர்களின் அகவை 61 இன்றாகும் இனிய அகவை நாள் வாழ்த்துகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் திரு .ச... Read more
அன்பார்ந்த மக்களே.! உண்மைக்குப் புறம்பான தகவல் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருப்போம்! தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மகள் துவாரகா பெயரை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு வீடியோ ஒன்று... Read more
நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். ”எத்தனை சவால... Read more
சிங்கள இனவாத அரசாங்கம் அன்று முதல் இன்று வரை புத்த மதம் என்கின்ற பேரினவாத தத்துவத்தில் தமிழர்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட தமிழின ஆழிப்பை நடாத்திக்கொண்டு வருகிறது நிகழ் காலத்தின்... Read more
தமிழ் இன விடுதலைப் போராட்டம்” என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் குறித்த தமிழ் இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாத ஒன்று ஒட்டு மொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்துக்காகத்... Read more
இலங்கைத் தீவின் தமிழர் வாழும் பகுதிகளில் வெளிப்பட்ட மனிதப் புதைகுழிகள், சிங்கள பௌத்த பேரினவாத அரக்கர்களுக்கு எதிரான பூதாகார ஆதாரங்களாக எழுந்து நிற்கிறது. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுக... Read more
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் நான்காம் நாள் அகழ்வாய்வில் விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்... Read more
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள... Read more
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையிலும் இந்த தினத்தை பலர் அனுஷ்டிக்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த கால யு... Read more
27.08.1992 அன்று மாதகல் பகுதியில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்க்கு பதிலாக பதிலடித்தாக்குதல் ஒன்றை நடத்தும்பட... Read more





































