இலங்கைத் தீவின் தமிழர் வாழும் பகுதிகளில் வெளிப்பட்ட மனிதப் புதைகுழிகள், சிங்கள பௌத்த பேரினவாத அரக்கர்களுக்கு எதிரான பூதாகார ஆதாரங்களாக எழுந்து நிற்கிறது. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுக... Read more
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் நான்காம் நாள் அகழ்வாய்வில் விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்... Read more
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள... Read more
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையிலும் இந்த தினத்தை பலர் அனுஷ்டிக்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த கால யு... Read more
27.08.1992 அன்று மாதகல் பகுதியில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்க்கு பதிலாக பதிலடித்தாக்குதல் ஒன்றை நடத்தும்பட... Read more
வீரமங்கை செங்கொடியின் நினைவு வணக்கநாள் இன்றாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்ற வேளை அம்மூவரின் உயிர் காக்க (மர... Read more
இலங்கை வன்னி நிலப்பரப்பின் இறுதி மன்னனாகவும், இறுதி தமிழ் அரசராகவும் விளங்கிய பண்டார வன்னியன், முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய வெற்றி நாள் (ஆகஸ்ட் 25) இன்று கொண்டாடப்படுகிறது. இந... Read more
ஈழத்தமிழர்களின் நீதி தேடும் பயணத்தின் முக்கியமான தடங்களை நோக்கியும் மிகக் கூர்மையான ஆவணத் தடையத் தொகுத்தவாறு தாயகக் கனவுடன் பயணித்துக் கொண்டிருப்பவர், ஈழப்படுகொலையின் சுவடுகள் – பாகம் 1 நூலி... Read more
வெந்து தணிந்தது காடு சம்பந்தமாக நிதர்சனம் வெளியிட்ட அறிக்கையை மீளப்பெறுதல் தொடர்பாக வந்த அறிக்கையானது போலி. அவ்வறிக்கையிலேயே, முன்னுக்குப் பின் முரணான பல விடயங்கள் சாதாரண மக்களாலேயே அடையாளம்... Read more
அண்மையில் தாயகத்தில் இருந்து வெளியாகிய திரு. மதிசுதா அவர்களின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் தமிழீழ விடுதலைப் போராட்டடத்தின் உண்மைத்தன்மைக்குப் புறம்பானது என மக்கள் மத்தியில்... Read more