தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த கனகசபை பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் 02.01.2019 அன்று காலமானார் என்னும் செய்தியறிந்து தமிழீழ மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்... Read more
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலு... Read more
வடதமிழீழம், மன்னார் வங்காலையில் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் மக்களின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவு நாள் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்க... Read more
ஆனையிறவுப் பகுதியில் இராணுவத்தினர் நினைவுத் தூபி அமைந்துள்ள காணி தமது சபைக்குரிய காணி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவி... Read more
பேராசிரியர் சண்முகதாஸ் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1950 களில் எனக்கு மூன்று வகுப்புகள் மூத்தவராகக் கல்வி பயின்றவர்.நான் எனது 11 ஆவது வயதில் அப்பாடசாலையுள் தயங்கித் தயங்கிக் கண் விழிக்காத... Read more
ஒரு விடுமுறை தினத்தில், சாலையில் அந்தப் பள்ளியைக் கடந்துசெல்வோரையும்கூட உள்ளிருந்து வரும் சந்தோஷக் கூச்சல் நிறுத்துகிறது. மேட்டுப்பாளையம் அருகில் உள்ள கிராமப் பள்ளி அது. உள்ளே எட்டிப்பார்த்த... Read more
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் அமைப்பாளர்கள் பலர் ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்க உள்ள புதிய கூட்டணியுடன் இண... Read more
‘மாற்றம்’ 2018ஆம் ஆண்டு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் #Snap Shot என்ற ஹேஷ்டெக்குடன் பல்வேறு பிரச்சினைகள் சார்ந்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. காணி உரிமை, பால்நிலை சமத்துவம், காணாமலாக்கப்... Read more
கண்டி இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னன் கடைசித் தமிழ் மன்னன் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டான் அன்று கண்டி இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னனான கண்ணுசாமி என்ற சிறீ விக்கிரம ராஜசிங்கனின்... Read more
சிறிலங்காவில் சீனாவின் கட்டுமானத் திட்டங்களின் போது, தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து, அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய ஒ... Read more




















































