‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் குமலவன் ஆகிய கரும்புலி மாவீரரின... Read more
மாணவர்கள் தங்களின் பாடசாலை புத்தகங்களை கண்ணாடி தாளிலான பையில் கொண்டுவருவது போன்று சாப்பாட்டு பெட்டியினையும் உள்ளே உள்ள சாப்பாடு வெளித் தெரியும் வகையில் கண்ணாடித் தாள் வகையிலாலான மூடியு... Read more
தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூ... Read more
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் 13 ஆம் வீரவணக்க நாள் இன்றாகும் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தமிழீழ விடு... Read more
வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர... Read more
23.05.2008 அன்று முறிகண்டி- அக்கராயன் வீதியில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் லலித் ஜெயசிங்க என்பவரின் தலைமையிலான சிறிலங்கா படையின் ஆழஊடுருவும் தாக்குதல் அணியினரால் கொல்லப்பட்டவர்களின் நினைவு... Read more
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் ஒருமைப்பாட்டு பிரகடனம் தமிழர் தேசத்துக்கு எதிராக சிறீலங்கா அரசு முள்ளிவாய்க்காலில் மேற்கொண்ட இனஅழிப்பு இடம்பெற்று பத்து ஆண்டுகள். இத்தருணத்தில், நீதிக்காக... Read more
இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்படுவது அவசியமாகும். பாதிக்கப்பட்டவர்களினால் நம்பக்கூடிய வகையிலான பொறுப்புக் கூறல் பொறிமுறைமை ஒன்... Read more
இன்று முள்ளிவாய்கால் மண்ணில் கால் பதித்து மனம் வெதும்பி கண்ணீர் விட்டழுது விளக்கேற்றி வந்து விட்டோம். அடுத்தது என்ன? 2020 மே 18 வரை மறப்போம் மன்னிப்போம் என்ற தத்துவமா? ஒரு நாள் கூடி பூ வைத்த... Read more
நெஞ்சில் உரங்கொண்டு அச்சமின்றிப் –பிஞ்சு மேனியின் நெஞ்சில்…. அஞ்சிடாமல் அத்தனையும் ஏந்தினாயோ ? சின்னஞ்சிறு மலரே … சித்திர வண்ண வடிவழகே … வன்நெஞ்சு கொண்டவனே … உன... Read more




















































