17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை... Read more
‘உடல்நோயைவிட மனநோய்தான் மனிதனை அதிகம் அழிக்கும் தன்மை வாய்ந்தது’ – சிசரோ ஈழத்தில் நான்கு தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தமும் 2004 இல் ஏற்பட்ட... Read more
அது முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனைதான். வாசலில் கால்வைக்கிறேன் அவ்விடத்திலும் எறிகணை வெடிப்பு என் வாழ்வைப்போல பூமியும் இருண்டு விட்டதை உணர்ந்தேன். எனினும் சற்றுநேரத்தில் ப... Read more
தமிழர் தாயகத்தின் வடக்கில் சோதனை நிலையங்கள் ஊடாக சோதனை நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது. இன்னிலையில் வடபகுதியில் தமிழர் தாயகம் எங்கும் படையினர் பொலீசார் குவிக்கப்பட்டு மக்களை சோதனை செய்யு... Read more
ஊரடங்கு வேளையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆனது 1983 ஆம் ஆண்டு யூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தினை நினைவு படுத்துவதாக முன்னாள் வடம... Read more
தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகளை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கொழும்பு, கல்கிசை, பாணந்துறை, கொச்சிக்கடை மற்றும் வத்தளை பகுதிகளிலேயே கண்... Read more
இன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள் வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்... Read more
2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் ஈழ நிலத்தில் வி... Read more
உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீம், தான் திட்டமிட்டிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான 6 இளைஞர்களை, மூளைச் சலவை செய்... Read more
சிறிலங்கா அரச பயங்கரவாதிகளால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிவந்த வைத்தியசாலை தாக்கப்பட்டு இன்றோடு பத்தாண்டுகள் ஆகின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் பாடசாலையில் நடந்து வந்த வைத்தியசாலை சிறி... Read more




















































