இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம் வெசாக் தினங்களை நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். இப்போத... Read more
வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன... Read more
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மரணித்த 500 பொது மக்களின் நினைவாக நினைவுக்கல் நடப்படவுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில்... Read more
மலையக அரசியல் களத்தில் இரு துருவங்களாக வலம்வரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும், தொழிலாள் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் திகாம்பரமும் நாளை வெள்... Read more
அவள் ஒரு விதவை அழகு நிறைந்த அவள் அன்பு நிறைந்த மனசு பூப் போன்ற மென் முகம் மழலை மனதுடன் குமரியவள் பார்ப்போர் வியக்கும் பாசக்காரி குறும்புகள் செய்யும் முதிர்ந்த குழந்தை குறும்புப் பேச்சில் குட... Read more
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் இம் மாதம் 9 ஆம் திகதி தொடரவுள்ள வடமாகாணசபை அமர்வுகளை முடக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடாத்தவுள்ளோம்போராட் டக் களத்தை வடமாகாண சபை வளாகத்தில் மாற்... Read more
கூகுள் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிவியல்ரீதியான நடாத்திய கருத்துக் கணிப்பில் இதில் இந்தியமொழிகளில் அதிகமாக இணைய பயன்பாட்டில் தமிழ் மொழியேபயன்படுத்தப்பட்டு வருவதாக கண்டறியப்பட்ட... Read more
போராளிகள் எனப்படுபவர்கள் யார்? ”போராளிகள்” என்ற வார்த்தையை நாம் எமது வாழ்நாளில் பலதடவைகள் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம், அந்த ”போராளிகள்” என்றால் யார் என்ற தெளிவா... Read more
இரத்த வெள்ளம் அந்த காட்டு மண்ணை சிவப்பாக்கி கொண்டிருந்தது. என் உடலும் அந்த குருதியில் குழித்தது. டேய் கவி அண்ணா இங்க ஓடி வாடா எல்லாருமே காயம்டா என் தம்பி கத்துகிறான். யாரை தூக்குவது யாரை தவி... Read more
குழந்தை ஒன்றின் மனதின் வலி… கவி மாமா… அம்மாவிடம் மறக்கமுடியாத நினைவுகள் பற்றி கேட்டீங்க தானே…? நான் சொல்லவா மாமா? என் குட்டி மருமகன் ஒருவன் தொலைபேசியில் அழைத்தான். எனக்குத்... Read more