கருணை கொலைக்கு அங்கீகாரம் வழங்கினால், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சாத்தியம் இல்லை என்று உச்ச நீதிமன்றில் மத்திய அரசு கூறியது. கருணை கொலைக்கு அங்கீகாரம் வழங்கினால், தவறாக ப... Read more
அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு மூன்றாம் உலகப்போருக்கு ஜப்பான் தயாரானால் அந்த நாட்டை தவிடுப்பொடியாக்கி விடுவோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது. வடகொரியா சமீபத்தில் 6-வது தடவையாக அணுகுண்டு சோதன... Read more
ஈராக் நாட்டின் வடக்கு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கடந்த வாரம் சரணடைந்துள்ளதாக குர்து படையினர் தெரிவித்துள்ளனர். சிரியா மற்றும் ஈர... Read more
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாவிட்டால் திருகோணமலை மாவட்டத்திற்கு என்ன நடந்ததோ அதுவே நாளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கு நடக்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரி... Read more
நாங்கள் சிங்களவர்களை பகைத்து வாழமுடியாது; இருப்பினும் அவர்களை அண்டி வாழ்வதென்பது எம்மை நாமே ஏமாற்றுவதாகும். யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு முன்னேற நாமனைவரும் ஒன்றிணையவேண்டும் என வடமாகாண முதலம... Read more
அரசியல் கைதிகளினதும் போராட்டத்திற்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்!
அனுராதபுரச் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளுக்கும் அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப... Read more
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காஷ்மீரில் உள்ள பள்ளி குழந்தைகளிடையே உரையாற்றினார். இந்தியாவின் குழந்தைகள் உரிமை போராளி... Read more
2017-ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் எச் தாலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும்... Read more
கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிக்கு மூடுவிழா நடத்த மத்திய அரசு முற்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்... Read more
ஒரே தேசம் ஒரே மதம் என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ் கட்சிகள் முன்வந்திருப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவை என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருமிதம் அடைந்துள்ளார். ஒன்றுபட்ட தேசத்திற்கு... Read more




















































