வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படுவதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்திய... Read more
சசிகலாவுடன் கட்சி பிரச்சினை பற்றி விவாதித்தீர்களா? டி.டி.வி. தினகரன் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
சசிகலாவுடன் கட்சி பிரச்சினை பற்றி விவாதித்தீர்களா? என்ற கேள்விக்கு டி.டி.வி. தினகரன் பதில் அளிக்க மறுத்து விட்டார். அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு நேற்றுடன் 5-நாள் பரோல் முடி... Read more
ஸ்பெயினில் இருந்து பிரிவது தொடர்பாக ஐந்து நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு கட்டலோனியா தலைவருக்கு ஸ்பெயின் பிரதமர் கால அவகாசம் கொடுத்துள்ளார். ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்... Read more
பிரபல மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 97 மில்லியன் குழந்தைகள் எடைக்குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆ... Read more
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஜனவரியில் வரவிருக்கின்ற நிலையில், அதற்கான ஆயத்தங்களில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இருந்த இழுபறிகளுக்க... Read more
பெண்… கடவுளர்களுக்கு இணையாக உயரத்தில் வைத்து போற்றப்பட வேண்டிய ஒரு உன்னதமான நிலை ஆனால் எமது சமூக கட்டமைப்பு பெண்ணை ஓர் அடிமையாகவும் அவர்களை ஆணுக்கு நிகரானவளாகவும் ஏற்க மறுத்து சமத்துவம... Read more
ஏனோ தெரியவில்லை இரவு முழுவதும் உன் நினைவுடா நண்பா… ஏன் வந்தாய்? தெரியவில்லை என் தூக்கத்தை தொலைத்தாய் காரணம் புரியவில்லை எமை நெஞ்சாளும் உமையாளனே நினைவில் இருக்கிறதுடா கல்விக்காக ஓரணியி... Read more
இனிவரும் காலங்களில் வடமாகாண பாடசாலைகளில் நடத்தப்படும நிகழ்வுகளில் பரதம், காவடி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவேண்டாம் என வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். தென்மராட்சி கல்வி வல... Read more
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் பொது அமர்வு ஒன்றில் பங்கேற்க... Read more
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி... Read more




















































