சிறிலங்காஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேனவின் யாழ். வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 14ஆம் நாள் கறுப்புக்கொடிப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட வடமாகாண சபை உறு... Read more
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேகப்படுத்துவதற்கே அவர்களதுவழக்கை அனுராதபுரத்துக்கு மாற்றியதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின... Read more
சிறிலங்காஅரசாங்கத்தினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்pபன் தலைவர் இரா.சம்பந... Read more
கனடாவில் உள்ள இந்தியர்களுடன் பாரம்பரிய ஆடை அணிந்து பிரதமர் ஜஸ்டின் டுருடோ தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார். இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தீபாவளி. அந்நாளில் மக்கள் புத்தாடை உடுத்... Read more
சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன திடீரென தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் இறங்கிவந்து போராட்டக் காரர்களைச் சந்தித்தார் என்பது பொய்யெனவும், இச்சம்பவம் மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் காட்ட... Read more
அனுராதபுர சிறைச்சாலையில் சாகும்வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், உடனடி தீர்வினை வழங்கக் கோரியும், யாழ் பல்கலைக்கழக மா... Read more
தியாகசீலம்…!!!
ஆண்டுகள் பல கடந்து எம் நினைவுக் கிடங்கில் புதைக்கப்பட்ட பல நூறு உண்மைகள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அவை எங்களின் சாவுகளாக இருக்கட்டும் வலிகளாக இருக்கட்டும் சந்தோசங் களாக இருக்கட்டும்... Read more
பௌத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கிய வட – கிழக்கை ‘பௌத்த நாடு’ என்ற அடைமொழியின் கீழ்க் கொண்டுவருவதை நான் கண்டிக்கின்றேன் என வடமாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மற்றைய ஏழு மா... Read more
இன விகிதாசாரத்தைக் குறைப்பதற்காக, சலப்பை ஆற்றில் 650 சிங்களவர்களை குடியேற்றியது நல்லாட்சி அரசாங்கம்!
திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசாரத்தைக் குறைப்பதற்காக சலப்பை ஆற்றில், அனுராதபுரத்திலிருந்து 650 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை குடியேற்றம் செய்துள்ளது நல்லாட்சி அரசாங்கம். சலப்பைய... Read more
நான் ஒரு சுயநலவாதி; உங்களைப் போன்ற தியாகி இல்லையென்று தலைவர் பிரபாகரனிடம் தெரிவித்தேன் – பாரதிராஜா!
நான் சமாதானநேரம் ஈழத்துக்குச் சென்று தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் தமிழர் பிரச்சனைகளை படமாக்கவேண்டுமெனவும், அதில் எமது பிள்ளைகள் நடிப்பார்கள் எனவும் தெரிவித்தார். அதற... Read more




















































