நவம்பர் 27, ஈழத்தமிழ் மக்களின் வீரம்செறிந்த புதல்வர்களின் வியத்தகு சாதனைகளை நெஞ்சார நினைந்து உளமாற வேண்டி நாங்கள் தலைசாய்த்து வணங்கும் மாவீரர் நாள். உச்சம் தொட்ட வெற்றிகளை களங்களில் குவித... Read more
கம்பீரமாகவும் , தனக்கென்ற ஒரு மிடுக்குடனும், காற்றலையில் கலந்துவரும் குரலுக்குரிய அந்தப்பெண் யார் என்ற கேள்வி என் நெஞ்சத்தில் எழுந்த போது தாயகக் குரலின் கலைப்பிரிவுக்கலையகத்தில் நான் அவளை மு... Read more
தாய் நிலத்தின் மேன்மை விடிவிற்காய் தம் உயிர்களை ஈகம் செய்து விதைக்கப்பட்ட வீரமறவர்களை வணங்கிப் போற்றும் எம் தேசிய வீர நாள். மண்ணின் காதலர்களை மனதில் ஏந்தி மகத்துவம் பேசும் மகிமையின் ரூபம் மல... Read more
துயிலும் இல்லத்திற்கு ஒரு வயதான அம்மா ஓடோடி வந்தார். முகம் நிறையப் புன்னகை.சுருக்கமான தோல்கள் நிறைய முதுமையின் அழகு. நாகம்மா கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கிறாராம். அவரது சொந்த ஊ... Read more
மணலாறு காட்டுக்குள் ஜீவன் முகாம் தன்னுள் பல நூறு போராளிகளை உள்வாங்கி இருந்தது. அங்கு தான் இறுதியாக சண்டையின் திட்டங்கள் விளக்கப்பட்டு போராளிகள் வழியனுப்பி வைக்கப்படுகிறனர். ஜீவன் முக... Read more
அழகிய வானவில்லின் வர்ணப் பூச்சுக்களிடையே உள் நுழைந்த அந்த கறுப்பு நிறமும் அண்ணாந்து பார்த்து பகட்டு சிரிப்பை உதிர்ந்து கொண்டிருந்தது. வானவில்லோ தன்னிடையே புகுந்து கிடந்த கறுப்பை அகற்ற முடிய... Read more
கார்த்திகை…!
உண்ண, உடுத்த, உறங்க மறவா உலகத் தமிழினமே……. உணர்வை மறந்தீரோ…. உம் உறவே யாம் என்பதும் மறந்தீரோ… உரிமை மீட்டெடுக்க உயிரது ஈந்த எமை உளமது நிலை நிறுத்தி உய்யும் வழி கேட்டு... Read more
கால் மிதிக்கும் தேசமெங்கும் கார்த்திகைப் பூவாசம் நான் வாழும் நாட்டினிலோ கஞ்சாவே பாட்டிசைக்கும்..! வாள் வெட்டே தினம் பேசும் அநீதியே நிதம் வீசும். இதனால் இல்லை நேசம் நிறைவாக உண்டு வேசம்..! வி... Read more
என் அண்ணண் தர்மேந்திராவின் கல்லறை இருக்கும் துயிலும் இல்லம். இந்த மரத்தடியில் இருந்து…… வீதியாேரம் இருந்து…….. பின் இறுதி வரிசையில் இருந்து……. இரண்டாவது க... Read more
மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று... Read more




















































