ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு தற்காலிகமாக புதிய அமைச்சர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு... Read more
நடப்பு பாராளுமன்ற அமர்வை நிறுத்தி புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, நேற்று 12 ஆம் திகதி நள்ளிரவு முத... Read more
வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெலநறுவை – மட்டக்களப்ப... Read more
நீண்டு செல்லும் நகர்வு அகழிக்குள்ளால் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். அகழியின் சில பகுதிகளில் சற்று உயரமான பகுதிகள் இருந்தன. அவற்றைக் கடக்கும்போது உருவத்தை வெளிப்படுத்தாமல் கடக்குமாறு எங்களின்... Read more
சாவகச்சேரி நகரின் மாட்டிறைச்சி கடைக்கு அருகில் நீண்ட காலமாக அனுமதியின்றி மாடுகளை அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டடம் சாவகச்சேரி நகர சபையினரால் சீல் வைக்கப்பட்டது.இங்கு இயங்கி வந்த இறைச்சி க... Read more
புத்தாண்டு காலங்களில் நீர் நிலைகளில் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைத்துக் கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளனர். அண்மைக் காலமாக நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள்... Read more
தென்மாகாண ஆளுநராக பதவி வகித்த ஹேமகுமார நாணயக்கார மேல் மாகாண ஆளுநராகவும் மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த சி.லோகேஸ்வரன் வடமேல் மாகாண ஆளுநராகவும் மத்திய மாகாண ஆளுநராக பதவி வகித்த நிலுக்கா ஏக்கநா... Read more
ஒன்றுபடு தமிழா வென்று எடு ! துடிக்கின்றதே எம்மினம் ; தவிக்கின்றதே நீருக்காய் ! காவிரித்தாய் வரவுக்காய் ; கண்ணீரோடு போராட்டம் ! அடிபணியா எம்மினம் ; அடங்கிடுமா அன்னியனிடம் ! வந்தாரை வாழ... Read more
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இ... Read more




















































