சிங்களத்தின் இனஅழிப்பில் இருந்து தப்பி கொலைவெறியனின் கையில் அகப்பட்டு கனடாவில் கொலையுண்ட ஈழத்தமிழனின் பேரவலம் கனடா ரொரன்ரோவை உலுக்கிக் கொண்டிருக்கும் மனிதக் கொலையாலியின் மர்ம முடிச்சுக்கள் ஒ... Read more
முதல் முறையாக மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றிணைந்து நடத்துகின்ற மாபெரும் மாநாடு. குடும்பத்தோடு ஒன்று கூடுவோம். இன உரிமை வென்றெடுப்போம். இடம்: சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம். நாள்: 19.4.2... Read more
மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றுமுன்தினம் இரவு முதல் காணாமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தேடப்பட்டு... Read more
கடந்த சித்திரை 13ஆம் திகதி வலிகாமம் வடக்கில் பொதுமக்களது காணிகளில் 683 ஏக்கர் காணிகள் இராணுவத்திடம் இருந்து பொதுமக்களுக்கு மீள கையளிக்கப்பட்டிருந்தன. இவற்றில் மக்கள் மீள குடி... Read more
இலங்கையை சேர்ந்த 12 சிவில்அமைப்புகள் இது தொடர்பில் பேஸ்புக்கின் பிரதான நிர்வாகிக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளன. இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதத்தினை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப... Read more
கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன லண்டன் சென்றுள்ளார். எதிர்வரும் 22ஆம் நாள் அவர் நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர், கூட்டு அரசாங்கம் தொடர்பான புதி... Read more
கடந்த 13ஆம் திகதி சித்திரை புத்தாண்டு தினத்தன்று வலி வடக்கில் 683 ஏக்கர் காணிகள் பொது மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகளிலே அம் மக்கள்... Read more
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா, இல்லையா? என்பது குறித்து ஆராயவும் அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் கலாநிதி சரத் அமுனுகம தலைமையில் ஜனா... Read more
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள புணானை காட்டுப் பகுதியில் வைத்து ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸ{க்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளைத் துவக்கியுள்ள... Read more
தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்கின்றார் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும ம... Read more




















































