தென்மேற்கு பருவ மழை காலம் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் வட கிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது .இதற்கிடையே, இலங்கை அருகே வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் க... Read more
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விரைந்து விடுவிக்குமாறு கோரியும் உண்ணாவிரத்தினை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் போராடடத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வட தமிழீழம் முல்லை... Read more
நல்லாட்சி என கூறப்பட்டு வரும் மைத்திரி, ரணிலின் தலைமையிலான தற்போதைய ஆட்சியிலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஊடகவியலாளர்களை அடக்கும், அச்சுறுத்தும் பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை அனைவ... Read more
வடக்கு கிழக்கு நிலரப்பின் எத்தனையோ ஏக்கர் நிலப் பகுதிகளை சுதந்திர இலங்கையின் பின்னர் ஈழத் தமிழர்கள் இழந்துவிட்டனர். இலங்கைத் தீவு முழுவதுமுள்ள, ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்கள் அழிக்கப... Read more
உலகில் மனிதனே அதிகளவு சுயநலம் கொண்ட சமூக பிராணியாக காணப்படுகின்றான். எப்பொழுதும் சூழலை தனக்கு ஏற்றால் போல் மாற்றி அதிலிருந்து எவ்வளவு நன்மைகளை பெறமுடியுமோ பெற்றுவிட்டு அப்படியே கைவிட்டுவிடுக... Read more
யாழ் பல்கலைக்கழகத்தினுள் மீண்டும் பாலியல் கொடுமைகள்? மாணவர்கள் மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவிகள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பில் பல்கலைக் கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுகின்றது என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் க... Read more
புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற பாதைத்திறப்புக் கண்டுபிடிப்பைச் செய்ததற்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அல்ல... Read more
இலங்கையில் உள்ள தமிழர் பிரதேசங்களில் வன்முறை சம்பவங்கள், ராணுவ குவிப்பு நீடித்து வருவதாக தமிழர் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற ஒரு சூழலில், அங்கு போர் பதற்றம் முடிவுற்... Read more
காணாமல் போன தனது பிள்ளையை தேடி அலைந்த தந்தையொருவர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் மரணமானார். 56 வயதுடைய சி.யோகராசா என்பவரே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளை... Read more
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியதை அடுத்து, அரசியலில் பல அதிரடி முடிவுகளை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள... Read more




















































