இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு அமைவாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்க... Read more
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் எட்டாவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 18ம் திகதி முள்ளவாய்க்கலில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் முள்ளவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளை சுற்றியுள்ள க... Read more
புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவ... Read more
உலகில் இன்று பிரதான இடத்தை வகிப்பவர்கள் வெள்ளையர்கள். உலகில் சக்தி மிக்க இடத்தில் இன்றும் இருப்பவர்கள் இவர்களே. ஆனால் இன வெறி காரணமாக இலட்சக்கணக்கான மக்களை கொன்று அழித்தவர்களும் இதே மக்களே.... Read more
சொந்த காணியுடன் கூடிய புதிய மலையக கிராமங்கள் 75 ஆண்டுகளுக்கு முன்னரே கனவு கண்டு, பிரச்சாரம் செய்து, போராடிய மலையக தேசப்பிதா நடேசையரின் தேசிய கனவு இன்று படிப்படியாக நிறைவேறி வருகிறது என கூட்ட... Read more
இந்த உலகம் சுக்கு நூறாக உடைந்து போவதாக கனவில் நினைத்துப் பார்க்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. ஆனால், அதுவே உண்மையானால்…? அணு ஆயுத சக்தியில் ஐந்தாவது இடத்திலிருக்கும் இந்தியாவின் அணு ஆயுத... Read more
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். தினம் ஒரு அதிரடி… மணிக்கு ஒரு சர்ச்சை என இருக்கிறார். இவரைப் பற்றி பல பிரபலங்கள் பேசித் தீர்த்து விட்டார்கள... Read more
2017ஆம் ஆண்டுக்கான பிரபல குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு 85வது இடம் கிடைத்துள்ளது. 91 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மன் ம... Read more
இலங்கையில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்திஅவரது வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழக... Read more
உலகளாவிய ரீதியில் மோசமானதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த தா... Read more