வெந்து தணிந்தது காடு சம்பந்தமாக நிதர்சனம் வெளியிட்ட அறிக்கையை மீளப்பெறுதல் தொடர்பாக வந்த அறிக்கையானது போலி. அவ்வறிக்கையிலேயே, முன்னுக்குப் பின் முரணான பல விடயங்கள் சாதாரண மக்களாலேயே அடையாளம்... Read more
அண்மையில் தாயகத்தில் இருந்து வெளியாகிய திரு. மதிசுதா அவர்களின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் தமிழீழ விடுதலைப் போராட்டடத்தின் உண்மைத்தன்மைக்குப் புறம்பானது என மக்கள் மத்தியில்... Read more
போலித்தனத்தை/ போலி வைத்தியத்தை புறந்தள்ளி உயிரை பாதுகாத்தல் மற்றும் உடல்நலத்தை பேணுதல். அண்மை காலமாக “தெய்வ வைத்தியராக” தன்னை தானே புகழ்ந்து பாடும் ஒருவர் நோயாளிகளை ஏமாற்றுகின்றமை உண்மையில்... Read more
1987 October 10 ஆம் நாள் அதிகாலை யாழ்ப்பாணம் நகரத்துக்குள் நுழைந்த இந்திய ராணுவம், தமிழர்களின் குரலாக ஒலித்து வந்த ” ஈழ முரசு ” ” முரசொலி ” என்ற இரண்டு நாளேட்டின் அல... Read more
பெப்ரவரி 7ம் திகதி (2005) தமிழர் தாயகத்தின் சோக நாட்களில் ஒன்று. தமிழீழ விடுதலை வரலாற்றில், விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப்... Read more
தனித்தனி இராச்சியங்களாக இருந்து வந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் தேதி, தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த–சிங்கள பேரினவாதம்ஐக்கி... Read more
1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. பல நூறு ஆண்டுகளின் பின்னர... Read more
இவனின் குடும்ப விருட்சம்; ஒரு அண்ணனும் மூன்று அக்காவும் , நான்கு தம்பியும் , ஒரு தங்கையும் . நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகிவிட்டது. கருமை பூ... Read more
பிரகீத் எக்னலிகொட (Prageeth Eknaligoda) இலங்கையின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியரும்ஆவார். சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த இவர் லங்காநியூஸ்.கொம் இணையத்தளத்தின்ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்... Read more
இன்று ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள். (Jan 24, 2006) ஊடகதர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உண்மையை உலகிற்கு கொண்டு சென்ற சுகிர்தராஜனைஊடகத்துறையால... Read more















































