“கைம்பெண்களிள் மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும்”(நேர்காணல்) – மட்டு.அரச அதிபர்
இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன. கடந்த கால போர்ச் சூழ்நிலை காரணமாக தமது கணவன்மார்களை இழந்த இலட்சக்கணக்கான பெண்கள் இன்று சொல்... Read more
உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 7,024,000,000 அதாவது ஏழு பில்லியன் பேர் எ... Read more
இலங்கையின் 150 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றால், கைது செய்யப்படும் ஆபத்து இருப்பதாகச் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவம், கடற்படை, பொலி... Read more
ஈழத் திருநாட்டில் ஏடறிந்த வரலாற்று காலந்தொட்டே தொன்மை வாய்ந்த தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள். வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் பாரம்பரிய தமிழர்களின் வரலாறு தொன்மையானதே ஒரு தேசிய இனமாக வாழ்ந்த... Read more
வட,-கிழக்கில் ஒரு அடி நிலம்கூட தமிழருக்கு சொந்தமில்லை என்ற ஞானசாரதேரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் ஒரு அடி நிலம் கூட தமிழ் மக்களுக்கு சொந்தமானது இல்லை என சிங்கள கடும்போக்குவாதி ஞானசார தேரரின் இனவாதக் கருத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் எதிர்ப்பை வெள... Read more
கிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்தும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்தான் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்... Read more
காணி அளவீட்டு நடவடிக்கைக்கு எதிராக அம்பாறை – பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொத்துவில் முஹுதுமகா விகாரையை அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் முன... Read more
கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மணல் கொண்டு சென்ற வாகனம் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more
“9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பே... Read more
யாழ்.மாவட்ட கல்வி நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எமது சமுதாயத்தின் எதிர்காலம் சூன்யமயமாகிவிடக்கூடாது என்பதை மனதில் நிறுத்தி, அதிபர், ஆசிரியர்கள் அர்ப்... Read more




















































