முதலமைச்சரை நீக்குவதற்காக நீண்டகாலமாக வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அயுப் அஸ்மின் ஆகியோர் திட்டமிடல் செய்தமை தற்போது ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது. வடமாகாண சபையின் உறுப்பின... Read more
மறைந்த அஸ்வின் தீர்க்கதரிசனம் Read more
வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையில் மத்திய அரசாங்கம் தலையிட விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், ஊழலுக்கு எதிராக செயற்பட்டு வரும் நல்ல... Read more
மாகாணசபை உறுப்பினர்களிடம் ஊடகங்கள் கேள்வி கேட்ககூடாது. அதற்கான அனுமதி ஊடகவியலாளர்களுக்கு இல்லை என ரெலோ அமைப்பின் செயலாளர் என். சிறிகாந்தா எச்சரித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ரெலோ... Read more
வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட கர்த்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்... Read more
விசேட ஊடக அறிக்கை தமிழரசுக் கட்சியின் தற்போதைய நடவடிக்கை ஊழலுக்கு எதிரான செயற்பாடே ஆகும். இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்... Read more
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் நல்லூரில் சற்று முன் ஆரம்பமாகிய கண்டனப் போராட்டத்தின் கட்சிகள். Read more
தெற்கு அரசியலின் நிரலுக்கமைவாகவே எனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – அலைகடலெனத்திரண்ட மக்கள் முன் முதலமைச்சர் தெரிவிப்பு! தெற்கு அரசின் சதித்திட்டம் ஒன்றுக்கு அமைவாகவே வடக்கு மாகாண... Read more
வேலூர் பெண்கள் சிறையிலிருந்து தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்க கோரி சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ் கொலை வழக்கில் வ... Read more
இந்திய மாநிலம் ஹரியானாவில் நிறுத்தி வைக்கப்ப்பட்டிருந்த காருக்குள் ஏறி தவறுதலாக கதவுகளை பூட்டிக் கொண்டு திறக்க முடியாததால் இரட்டைப் பெண் குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச... Read more














































