எம்.ஜி.எம் நிறுவன குழுமம் இன்று உணவகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், மது வகை தயாரிப்பு, நிலக்கரி தொழில், தளவாடங்கள் ஆகிய துறைகளில் முன்னணியில் உள்ளது. இதன் நிறுவனரின் பெயர் எம்.ஜி.முத்து. ப... Read more
மருதனை சீ.எஸ்.ஆர். மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை முற்போக்கான சமூக சக்திகள்,... Read more
கிழக்கு மாகாண முதலமைச்சர் 1700 பேருக்கு ஆசிரியர் தொழில் கொடுக்கப்போகின்றாராம். அதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். ஆனால் அதுகூட இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது கவலையளிக்கின்றது. ஆக 257 பே... Read more
புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு தெருவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை, சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதை தடுக்கும் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட... Read more
காணாமல்போனவர்களின் உறவினர்களை மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்தில் சந்திக்க உள்ளார்.இச்சந்தர்ப்பத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் எமது உறவுகளுக்கு சற்றேனும் ஆறுதலைக் கொடுக்கும் எனலாம்... Read more
அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமான என்ஜினில் ஓட்டை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா நாட்டிற்கு சொந்தமான China Eastern Airlines என்ற விமானம் நேற்று சிட்... Read more
அவுஸ்திரேலியாவில் மலைப்பாம்பு ஒன்று பத்திரமாக சாலையை கடக்க வேண்டுமென்பதற்காக நபர் ஒருவர் சாலையின் குறுக்கே படுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் மேத்யூ, இ... Read more
வடமாகாண அமைச்சர்கள் இருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜாவும் ஒருவர். இதன் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவி... Read more
லண்டனில் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 32 வயதான சிந்துஜான் யோகநாதன் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனக்கு... Read more
ஈராக்கின் அல் ஸன்ஜிலி மாவட்டத்தின் வடக்கு பிராந்தியத்தை வெற்றிகரமாக கைப்பற்றியதாக தெரிவித்துள்ள ஈராக் இராணுவத்தின் 9ஆவது கவசப் படைப்பிரிவினர், அங்கு ஈராக்கின் கொடியினை ஏற்றியதாக குறிப்பிட்டு... Read more