தமிழர் தாயகப் பகுதிகளான வடக்குக் கிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நடவடிக்கையில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாரம... Read more
அரங்காடல் -2017
யாழ் பல்கலைக்கழகம் பட்டதாரிகள் சங்கள் – அவுஸ்ரேலியா. Read more
இந்நிலையில் நெடுந்தீவின் வனாந்திர பகுதியில் உள்ள 500ற்கு மேற்பட்ட குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் நீரின்றி உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. வடபகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக மனிதர்... Read more
தமிழ் பெண் கொலை!
கனடாவில் விபத்தை ஏற்படுத்தி தமிழ் பெண் ஒருவரை கொலை செய்த நபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் க... Read more
ஜேர்மனியின் மின்டன் மேற்கு நகரில் துறைமுகமொன்றில் படகு ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர்கள், பொலிஸ் அதிகாரி உட்பட 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். குறித்த படகில் நேற்று (புதன்... Read more
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவாக கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்படவுள்ளது. திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்ச... Read more
மோடியே காரணம்!
காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாகுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீரில் அண்மைக்காலமாக தொடர்ந்து வன்முறை, பயங்கரவாத தாக்... Read more
மேற்கு ஆபிரிக்காவின் கமரூன் பகுதியில் இரு தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 30 பேர்வரை படுகாயமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் இன்று (வியாழக்கிழமை) அறிவ... Read more
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழி தினம் இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்ப... Read more
மட்டக்களப்பு ஆரையம்பதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். ஆரையம்பதி கோபாலகிருஷ்ணன் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒரு... Read more




















































