யாழ். மேல் நீதின்றத்தில் நீதிபதி இளஞ்செழியனுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே, தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை போன்ற உத்தமர்கள் நாட்டிற்கு அவசிய... Read more
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும்,... Read more
மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சந்தேகநபர்களின் பிணை மனுவை, யாழ். மேல் நீதிமன்றம் நிராகரிப்பு!
மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் சார்பில் பிணை மனு, நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரண... Read more
இங்கிலாந்தில் நேற்று நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வெனிசுவேலாவில் நடைபெற்று வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தை ந... Read more
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பான பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பிச்செல்வதற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பிணை மனு ந... Read more
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏ9 வீதியில் வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக இன்று ப... Read more
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு வந்த 13 இலங்கையர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய... Read more
கன்னியா வெந்நீரூற்று 99 வருடங்களுக்கு பேரம்பேசப்பட்டுவிட்டது. இதற்கு யாருடைய அல்லது எந்த அரசியல்வாதியின் கையில் பணம் பரிமாறப்பட்டதோ தெரியாது. மனவேதனையுடன் நாம் கேட்பது கன்னியா வெந்நீரூற்றுப்... Read more
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். நீதவான் நீதிமன்றில... Read more
யாழ்ப்பாணம் மீண்டும் போர்க்கோலம் பூண்டுள்ளது. வீதிகள் எங்கும் படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். படையினரின் வாகனங்கள் யுத்த காலத்தில் நடமாடியதைப்போல் எல்லா வீதிகளிலும் ஊர்ந்து திரிகின்ற... Read more














































