குர்து மலைகள் பெண் கொரில்லாக்கள் ஏந்தியிருக்கும் கொடியில் புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்... Read more
தமிழரசுக் கட்சியினால் இன்று மன்னாரில் நடத்தப்பட்ட சமகால அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மக்கள் தமது கருத்துக்களைக் கூறுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லையென அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மக்... Read more
முன்பிருந்த அரசியலமைப்பு யாப்பை விட தற்போது வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தயாரித்த வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான ஜயம்பதி விக்கிரமரட... Read more
மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், இலங்கைத் தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதி... Read more
தமிழீழ விடுதலைப்புலிகளின் மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் மனைவியும் மாலதி படையணிப் போராளியும்,போராளி படைப்பாளியுமான சத்தியா அவர்கள் இந்தோனேயாவில் அகதி தஞ்சம் புகுந்திருந்த வேளைய... Read more
தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான சின்னம் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்... Read more
தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் கடந்த 2 வாரத்தில் மட்டும் டெங்குவுக்கு 11 பேர் பலிய... Read more
வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள்... Read more
வைரவிழாவுக்கு வடமாகாணமுதலமைச்சர், கல்வி அமைச்சரை அழைக்காதிருக்க 50மில்லியன் பேரம் பேசினார் சிறிதரன்!
கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்விற்கு பிரதமவிருந்தினர் அழைப்புத் தொடர்பாக இடம்பெற்ற பிரச்சனையில் குறித்த விழா கல்வி அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கி... Read more
யாழ்ப்பாண மாவட்டம் காரைநகரில் கடற்படையினரின் படகொன்று மீனவர்களின் படகுடன் மோதி 42 வயது மதிக்கத்தக்க மீனவர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர்படுகாயத்துக்குள்ளாகியுள்ளார். இதனால் மீனவர்களின் பட... Read more




















































