அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்... Read more
வகுப்பறைக்குச் சென்றவுடனேயே சில மாணவர்களைத் தேடுவதுண்டு. அந்த மாணவர்கள் கல்வியில் ஆகக் குறைந்த நிலையிலும் ஏரத்தாழ 50 வீதத்தை தொடுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் முழுமையாக எழுதவோ,... Read more
மிக் விமானங்கள் எனக்கு நேர முன்னுக்கு சில மைல்கள் தூரத்தில் குண்டு போட்ட சத்தம் கேட்டது. – சுரேயன்
நான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்கு சாதாரணம். ஆனால் காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்க... Read more
எங்கள் மாவீரர்களே..! என்னை மன்னித்து விடுங்கள் நான் பிறக்கும் முன்னரும்… நான் பிறந்த பின்னரும்… நான் வளர்ந்த வேளையும்… எனக்காய் துயிலுறங்கச் சென்ற தூய வீரர்களே! என்ன... Read more
2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசமே எங்களைக் கைவிட்டு விட சிங்கள இனவெறிப் படைகளின் இனவழிப்பின் உச்சம் நடந்து கொண்டிருந்த நாள். நாம் எமது இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்... Read more
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு படைப்பிரிவாகவே செயற்பட்டுவந்த “ஈழநாதம் மக்கள் நாளிதழ்” இன விடுதலைப் போர்க்களத்தில் தடைகள் பல கடந்து சரித்திரம் படைத்துள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு... Read more
இன்று (10.05.2018) காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினரின் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம் அவர்களின் தலமையில் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் வீதியில் இறங்கி... Read more
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்... Read more
கடலூரான் சுமன் :- கேள்வி, வணக்கம் நிக்சன் சர்மா நீங்கள் போராட்ட காலங்களிலும் சரி போராட்ட மௌனிப்புக்குப் பின்னும் சரி தொடர்ந்து இயங்கி வரும் பல்துறை ஆளுமைகொண்ட ஒரு கலைஞன். 2009க்கு பின் ஈழம்... Read more
ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா. காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த க... Read more




















































