ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழமை (ஜுலை 25ம் திகதி) மாலை 6.30 மணிக்கு இடம்பெறும் க... Read more
ஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி – கலாநிதி. சி. ஜெயசங்கர்.
ஈழத்து பாடல்கள் என்பது 1970களில் உச்சம் பெற்ற கலைமரபாக சிறப்புப் பெற்று இருந்திருக்கிறது. இலங்கை வானொலியும் பொது மேடைகளும், ஈழத்து சினிமாக்களும், நாடகங்களும் இக்கலை மரபின் விளைகளங்களாகத் திக... Read more
யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு எதிர்வரும் 21-22 திகதிகளில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமா... Read more
விடுதலை பெற்ற இலங்கையில் நாட்டை கட்டியெழுப்பும் சிறந்த கொள்கையுடைய, நேர்மையான, ஆளுமைமிக்க அரசியல் தலைவர்கள் உருவாகியிருக்கவில்லை என்று உறுதியாக சொல்லமுடியும். அதிலும் ஆட்சிக்கதிரையில் அமர... Read more
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை குறைக்கவோ, முகாம்களை அகற்றவோ போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். ஆவா குழுவை பயங்கரவாத குழுவாகக் காண்பித்து எதிர்க்கட்சிய... Read more
இந்த வாரம் சென்னையில் சிறுமி ஒன்று பாதுகாவலர்களாலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவத்தையடுத்து, அந்த அடுக்குமாடி வளாகத்தில் குடியிருக்கும் பெண்களே பாதுகாவல் பணியில் ஈடுபட ஆரம்பித்... Read more
ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்ததை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில... Read more
மனித உரிமைகள் ஆணையம் என்பது ஐ.நா-வின் மிகப் பெரிய தோல்வி என அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி கடுமையாக விமர்சித்துள்ளார் ஐ.நா-வின் மனித உரிமைகள் கழக்கத்தில் இருந்து கடந்த மாதம் அமெரிக... Read more
இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இந்த மசோதாவ... Read more
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின்னர் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் முள்ளிக்குளம் கிராம மக்கள்கால்பதித்துள்ளனர். முசலி பிரதேசச் செ... Read more




















































