வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வுகாண, விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாக காணப்படாத இரு அமைச்சர்கள் தொடர்பில் தேவையான உடனடித் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே சம்பந்தன் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,