மதச்சார்பற்ற தலைவர்களும், தன்னார்வ அமைப்புகளுக்கு மௌனம் காப்பது ஏன் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார். கண்ணூரில் கேரள இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ரிஜில் மகுல்ட... Read more
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அவசரக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி தலைமையில் இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடைபெற்... Read more
விண்வெளியில் சுற்றி வரும் குறிப்பிட்ட எரிகல் ஒன்றை பூமிக்கு கொண்டு வந்தால் சில வினாடிகளில் உலகப் பொருளாதார பிரச்சனைகள் அனைத்து தீர்ந்து விடும் என நாசா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது. விண்வெ... Read more
பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இர... Read more
பீகார் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பீகாரின் எட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட மின்... Read more
அசாம் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது... Read more
அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண... Read more
நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உயிரிழப்புக்களைக் குறைப்பதற்கு பிரதான காரணமாக இருந்தவை இலத்திரனியல் ஊடகங்களே என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உடனுக்குடன் மக்களுக்குத் த... Read more
இந்தியாவில் பெண் ஒருவர் கடத்தல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு தன் உறவினரை மீட்டுள்ளதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. டெல்லியைச் சேர்ந்தவர் ஆசிப்(21), இவர் அங்குள்ள கல்லூரியில்... Read more
கிரிக்கெட்டின் தாய் தேசம் என்று சொல்லப்படும் இங்கிலாந்து 42 ஆண்டு கால உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு முறை கூட, சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. ஆனால் சொந்த மண்ணில் நடப்பதாலும், மிகவும் பலமான ஒருந... Read more