மாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இருந்து யாழ்பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவம் இளநி... Read more
உடல் பலம் பெற: சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந... Read more
நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின்... Read more
எதிர்வரும் 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபையின் கலாசார சபையான “எழுநீ பண்பாட்டு முற்றம்”, “எழுநீ விருதுகள் – 2018” எனும் பல்துறை சேவையாளர்களை கௌரவிக்கும... Read more
தலைமுடி உதிர்தல் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாருக்கும் ஏற்படும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. தலை முடி உதிர்தல் பிரச்சினையை தீர்க்கும்... Read more
சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்பது அந்த கால வாக்கு. ஆனால் அதில் அத்தனை உண்மை உள்ளது. சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது. இஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எ... Read more
“பயத்திலும் கவலையிலும் குழப்பத்திலும் என் மனசு படபடனு அடிக்கும், உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டி சில்லுனு ஆயிடும், மூச்சு வாங்கும்.”—இஸபெல்லா, மனப்பதற்ற நோயால் பாதிக்கப்பட்டவர், 40 வயதைத் தாண... Read more
1. கோழிக்குஞ்சு வெள்ளைக்கருவில் இருந்து உருவாகின்றதா அல்லது மஞ்சள் கருவில் இருந்து உருவாகின்றதா? 2. கோழிக்குஞ்சு முட்டைக்குள் சுவாசிக்குமா? 3. முட்டை எப்படி உருவாகின்றது? 4. ஆண் பெண் எப்படி... Read more
அதற்கான காரணங்களை கண்டறிதல், இதைக் குணமாக்குதல் பற்றிய படிப்பு தான் உளவியல் (சைக்காலஜி). சைக்காலஜி துறையானது மனிதனுடைய மனதையும், நடத்தையையும் பற்றி படிக்கும் படிப்பாகும். இந்த துறையில் வல்லவ... Read more
வன்னியூர் செந்துரன் அவர்களே! இது உங்களின் கவனத்திற்கு ! உங்கள் மனைவியின் இறப்பு ஈடுசெய்யப்பட முடியாத ஒன்று. அவரது மரணம் குறித்து உங்களுக்கே சந்தேகம் இருப்பதாக எனக்கு நீங்களே தெரிவித்து இருந்... Read more