கடந்த வாரம் புகழ்பெற்ற லண்டன் பாலத்தில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஏழரை டன் கனரக வாகனத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்த தயார் நிலையில் இரு... Read more
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நேற்று ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 17 பேர் பலியானார்கள். இந்நிலையில் அடுத்ததாக சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ் தீவிரவாதிக... Read more
லண்டனில் கடந்த 3ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் தீவிரவாதிகள் மூவரும் சுட்டுக் கொல... Read more
பிரான்ஸில் 577 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இரு சுற்றுகளாக நாளையும், வரும் 18ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. பிரான்ஸில் நாளையும், 18ஆம் திகதியும் நடைபெறவுள்ள பாராளுமன்ற... Read more
தொடரும் சித்திரவதைகள், நீதித்துறையின் சுயாதீன செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மற்றொரு அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணையத்தில் முன... Read more
எதிர் பார்த்திருந்த பிரித்தானிய பொதுத் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதா இல்லையா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில்... Read more
பாலஸ்தீன பெண்ணின் கைக்குழந்தைக்கு யூத பெண் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள இன் கரீம் என்னும் பகுதியில் பாலஸ்தீன பெண் ஒருவர் குடும்பத்துடன் சென்ற கார்... Read more
பிரித்தானியா பாராளுமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்ற நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், முடிவுகள் வெளியான ஆரம்பத்தில் முன்னிலை பெற்றிருந்த Labour கட்சியை பின்தள... Read more
பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டுதான் முடியும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த நாடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்... Read more
மியான்மரின் இராணுவ தளபதி இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார். 116 பேருடன் சென்ற மியான்மர் இராணுவ விமானம் மாயமானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மியான்மரின் மையிக் மற்றும் யாங்கூன் இடையே இந்த விம... Read more