அவுஸ்திரேலியா சிட்னியில் மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. Read more
சடலத்துக்கு நடந்த தலைமாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே, இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலை மாற்று சத்திரசிகிச்சை நடத்தமுடியும் என நம்பிக்கை வெளியிட... Read more
கற்றலோனியரின் தனிநாட்டுக் கோரிக்கை சர்வதேச மட்டத்தில் அதிக சர்ச்சைகளை தூண்டிவிட்டுள்ளது. சுயாட்சிக்குரித்துடைய அந்தஸ்த்தை அனுபவித்த கற்றலோனியர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க முயன்றனர். அ... Read more
அன்புடையீர் வணக்கம் ‘காந்தள் கரிகாலன் ‘ தமிழர் வரலாற்று ஆவணத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்விற்கு தாங்கள் கலந்து ஆதரவு தருமாறு அன்புடன் அழைக்கின்றேன் விபரம் தனியே இணைத்துள்ளேன்.... Read more
தமிழீழ விடுதலைப்புலிகள் அளித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவைத் திட்டம் ( சனிக்கிழமை, ௦1 நவம்பர், 2௦௦3 ) இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்கில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவையை நிறுவுவதற்கான ஓ... Read more
இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பிரித்தானிய அரசால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரித்தானிய அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரித்தானியாவில் வாழும் இந்தியரான வீரேந்த... Read more
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே உணவகம் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆத... Read more
அண்மையில் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு குர்திஸ்தான் பிராந்திய மக்கள் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி அமோக ஆதரவைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் குர்திஸ்தானி மக்களின் தனிநாட்டுப் போராட்டு ஆதர... Read more
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கல்லூரியில் படித்த போது காதலிக்கு எழுதிய ரகசிய கடிதங்கள் விரைவில் வெளியாக உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இவரது மனைவி... Read more
அடுத்த நூற்றாண்டிலும் இந்தியா உடனான உறவு நீடிக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறி உள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:... Read more















































