சர்வதேச போற்க்குற்றங்களை விசாரிக்க, சட்ட திருத்தங்களை மேற்கொள்ள உதவுமாறு புலம்பெயர் தமிழர்கள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்துக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். சிறீலங்காவில் 1983 முதல... Read more
அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலை தடுக்க இரண்டு மாகாணங்கள் எடுத்துள்ள கடும்போக்கு நடவடிக்கைகளால் ஒரு குடும்பம் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர... Read more
ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 21ம் திகதி அன்று உலக அமைதிக்கான தினம் அனுசரிக்கப்படுகின்ற நிலையில், இந்த நாளில் போர் நிறுத்தம் மற்றும் அகிம்சையினைப் பின் பற்றுமாறும் ஐ.நா சபை கேட்டுக்கொண்டுள்ளத... Read more
குறைந்தபட்ச செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது என உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர்... Read more
ஆஸ்திரேலியாவில் உள்ள சீன அரசாங்க ஊடகச் செய்தியாளர்களின் வீடுகளில் திடீர்ச் சோதனைகள் நடத்தப்பட்டது நியாயமில்லாத செயல் என்று சீனா குறைகூறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுத் தலையீடு இருக்கிற... Read more
ரஷ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை அதற்கான பட்டியலொன்றையும் சமர்ப்பித்துள்ளது. மொஸ்கோவிற்கான இலங்கை தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை... Read more
அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் சீன மாணவர்களில் 1,000 பேரின் விசாவை டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. தென்சீன கடல் விவகாரம், வர்த்தகம் தொடங்கி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இட... Read more
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, சவுதி அரேபிய அரசு கைதிகளின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. பொதுவாக அந்நாட்டு அரசின் சிறைவிதிப்படி, கைதிகள் தங்க... Read more
உடல் நலத்தில் ஏதேனும் சிககல் ஏற்பட்டால் உடலில் தென்படும் அறிகுறிகளை அடிப்படையாகக்கொண்டு சிகிச்சை பெற்றுவிடலாம். ஆனால் உளவியல்நோய் அப்படிப்பட்டதல்ல. நீண்ட காலம் வெளியே தெரியாது. தாமதமாக தெரிய... Read more
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே காசா பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த நிலையில் சண்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும... Read more