நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை புனர்வாழ்வின் கீழ் விடுதலை செய்யுமாறு சட்டத்தரணிகள் ஊடாக தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் கைதிகள் சார்பாக நீத... Read more
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விரைந்து விடுவிக்குமாறு கோரியும் உண்ணாவிரத்தினை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் போராடடத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வட தமிழீழம் முல்லை... Read more
நல்லாட்சி என கூறப்பட்டு வரும் மைத்திரி, ரணிலின் தலைமையிலான தற்போதைய ஆட்சியிலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஊடகவியலாளர்களை அடக்கும், அச்சுறுத்தும் பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை அனைவ... Read more
உலகில் மனிதனே அதிகளவு சுயநலம் கொண்ட சமூக பிராணியாக காணப்படுகின்றான். எப்பொழுதும் சூழலை தனக்கு ஏற்றால் போல் மாற்றி அதிலிருந்து எவ்வளவு நன்மைகளை பெறமுடியுமோ பெற்றுவிட்டு அப்படியே கைவிட்டுவிடுக... Read more
யாழ் பல்கலைக்கழகத்தினுள் மீண்டும் பாலியல் கொடுமைகள்? மாணவர்கள் மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவிகள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பில் பல்கலைக் கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுகின்றது என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் க... Read more
காணாமல் போன தனது பிள்ளையை தேடி அலைந்த தந்தையொருவர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் மரணமானார். 56 வயதுடைய சி.யோகராசா என்பவரே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளை... Read more
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியதை அடுத்து, அரசியலில் பல அதிரடி முடிவுகளை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள... Read more
இலங்கையில் கடந்த 8 மாதங்களில், 1890 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில், 570 பாதசாரிகளும், 638 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர... Read more
அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து விலகியுள்ள நிலையில் அமெரிக்காவால் இலங்கை சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் அகற்றப்பட வேண்டும் என்று ரியர் அட்மிரால் சரத் வீரசேகர கூறுகிறார். ஐ... Read more





































