யாழ் பல்கலைக்கழகத்தினுள் மீண்டும் பாலியல் கொடுமைகள்? மாணவர்கள் மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவிகள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பில் பல்கலைக் கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுகின்றது என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் க... Read more
காணாமல் போன தனது பிள்ளையை தேடி அலைந்த தந்தையொருவர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் மரணமானார். 56 வயதுடைய சி.யோகராசா என்பவரே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளை... Read more
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியதை அடுத்து, அரசியலில் பல அதிரடி முடிவுகளை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள... Read more
இலங்கையில் கடந்த 8 மாதங்களில், 1890 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில், 570 பாதசாரிகளும், 638 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர... Read more
அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து விலகியுள்ள நிலையில் அமெரிக்காவால் இலங்கை சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் அகற்றப்பட வேண்டும் என்று ரியர் அட்மிரால் சரத் வீரசேகர கூறுகிறார். ஐ... Read more
வட தமிழீழம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிர... Read more
யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காரைநகர் பிரதேசத்தில்தான் போதைப்பொருள் பாவனை அதிகமாக உள்ளது. அங்கு போதைப்பொருள் கடத்தல்கள் – விற்பனையும் தாராளமாக இடம்பெறுகின்றன” என்று யாழ். மாவட்ட சமூகப் பாத... Read more
கொழும்பு நகரப் பகுதியில், 11 மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் சுமித் ரணசிங்க ஆகிய இருவரும் பொறுப்புக் கூற வேண்டுமென, ஓய்வுப்பெ... Read more
தியாகதீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. திலீபன் வீரகாவியமான, நேற்று காலை 10.48 மணியளவில் – அவர் சாவடைந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதை... Read more















































