எல்லோரும் நினைப்பதைப்போல மே 18 உடன் தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்துவிடவில்லை. அது முல்லைத்தீவு,ஓமந்தை,செட்டிகுளம்,வவுனியா என நீண்டு சென்று இன்றும் ஆறாத ரணமாகவே எம்மில் இருக்... Read more
எமது வாழ்வில் ஒரு பெரும் சோகத்தை தந்தது. 2009 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்வு, சிறிலங்கா அரசாங்கம் இனப்போரை தங்களுக்குச் சாதகமாக நடத்தி அப்பாவி தமிழ் மக்களை கொன்றொழித்... Read more
மே18 தமிழினப்படுகொலையின் நினைவுநாள். உலகெங்கும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை இந்நாளில் வெளியிடாமல் தள்ளிவைப்பதே உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! தென்னிந்திய நடிகர்... Read more
காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும் என்ற மேதமையோரின் சிந்தனை வழியேயான உளவியற்போரைத் தமிழினத்தின்மீது சிங்களத்துக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் என்பதுபோல் இந்த அனைத்துலக குமூகமும் செயற்ப... Read more
மண்டை ஓடுகளும் மனித எலும்புகளும் நிறைந்த புதை குழிகள் தான் எச்சங்கள் மனித நேயம் செத்து மடியும் எம் நாட்டின் மர நிழலில் கூட நிம்மதியில்லை ஆண்டாண்டுகாலமாக எங்கள் முதியோர் ஆதியில் தடம் ப... Read more
அந்தி மாலை நேரமதில் அடர்ந்த மௌனத்தை சொல்ல முடியாது சோகத்தில் சொற்களை இழந்து கதறித் துடிக்கிறது வீதி இயற்கையை அன்னை நாட்டிவிட்ட பாலையும் வீரையும் வீரம் காட்டிய புலிவீரர் இரத்தம் குடித்... Read more
கல்லறைக்கா? சுடுகாட்டுக்கா? உயிரோ பிரிந்து விட ஊன் முற்றத்தில் கிடந்திட இழவு சொல்லாது பறை நாதம் கேட்காது ஒப்பாரி பாடாது சுண்ணத்து இடிக்காது வாய்க்கரிசி போடாது வழியனுப்பி வைக்காது கொள்ளிச் சட... Read more
‘உடல்நோயைவிட மனநோய்தான் மனிதனை அதிகம் அழிக்கும் தன்மை வாய்ந்தது’ – சிசரோ ஈழத்தில் நான்கு தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தமும் 2004 இல் ஏற்பட்ட... Read more
அது முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனைதான். வாசலில் கால்வைக்கிறேன் அவ்விடத்திலும் எறிகணை வெடிப்பு என் வாழ்வைப்போல பூமியும் இருண்டு விட்டதை உணர்ந்தேன். எனினும் சற்றுநேரத்தில் ப... Read more
தமிழர் தாயகத்தின் வடக்கில் சோதனை நிலையங்கள் ஊடாக சோதனை நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது. இன்னிலையில் வடபகுதியில் தமிழர் தாயகம் எங்கும் படையினர் பொலீசார் குவிக்கப்பட்டு மக்களை சோதனை செய்யு... Read more















































