கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடைபெற்றுவருகின்ற சம்பவங்கள் தொடர்பாக, கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் போன்ற அமைப்புக்கள... Read more
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 08 ஆம் திகத... Read more
இந்தியர்களும் , இந்தியக்கூளிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடிப் பாய்வார்கள் – நெடுமாறனையும் , அவன் சகோதரர்களையும் தேடி …. நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை ; அவன்தான் கடைசி. “நெடுமாறன் இ... Read more
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையிலும் இந்த தினத்தை பலர் அனுஷ்டிக்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த கால யு... Read more
கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்……! அவன் ஒரு குழந்தை.வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப... Read more
கிளிநொச்சி மாவட்டத்தின், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் ஒருபகுதியையேனும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள கா... Read more
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் (30.08.2023) அன்றைய தினம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மாபெரும்... Read more
இலங்கை வன்னி நிலப்பரப்பின் இறுதி மன்னனாகவும், இறுதி தமிழ் அரசராகவும் விளங்கிய பண்டார வன்னியன், முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய வெற்றி நாள் (ஆகஸ்ட் 25) இன்று கொண்டாடப்படுகிறது. இந... Read more
குப்பை மேட்டுக்கு போன தங்க நகைகள்: உரிமையாளரிடம் ஒப்படைத்த தொழிலாளியின் நேர்மைக்கு குவியும் பாராட்டு
இலங்கை சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, சுமார் 08 பவுன் தங்க நகைகள், தவறுதலாக பழைய துணிகளுடன் குப்பையில் வீசப்பட்டன. சாவகச்சேரி நகர சபையில் கடமையாற்றும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர... Read more
ஈழத்தமிழர்களின் நீதி தேடும் பயணத்தின் முக்கியமான தடங்களை நோக்கியும் மிகக் கூர்மையான ஆவணத் தடையத் தொகுத்தவாறு தாயகக் கனவுடன் பயணித்துக் கொண்டிருப்பவர், ஈழப்படுகொலையின் சுவடுகள் – பாகம் 1 நூலி... Read more