கடந்த ஜனாதிபதி தேர்தலில் பின்னர் எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து துணிந்து தீர்மானம் எடுக்க அரசாங்கம் பின் நிற்பதும், அவர்கள் தொடர்பான செயற்பாடுகள் மந்த கதியில் மு... Read more
கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்கள் தொடர்பான கிழக்கு மாகாண அமைச்சரவையின் விஷேட கூட்டம் எதிர்வரும் மே 17 ஆம் திகதி இடம்பெறுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்... Read more
ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் மானிப்பாய் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அன... Read more
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு அமைவாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்க... Read more
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் எட்டாவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 18ம் திகதி முள்ளவாய்க்கலில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் முள்ளவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளை சுற்றியுள்ள க... Read more
சொந்த காணியுடன் கூடிய புதிய மலையக கிராமங்கள் 75 ஆண்டுகளுக்கு முன்னரே கனவு கண்டு, பிரச்சாரம் செய்து, போராடிய மலையக தேசப்பிதா நடேசையரின் தேசிய கனவு இன்று படிப்படியாக நிறைவேறி வருகிறது என கூட்ட... Read more
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஹட்டன் – டன்பார் மைதானத்தில் சென்று இறங்கிய உலங்குவானூர்தியால் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண், இந்திய பிரதமர் இன்று திறந்து வைத்த டிக்க... Read more
இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் நான் வேண்டாத ஆள் தானே என்று முதலமைச்சர் சிரித்தவாறே தெரிவித்தார். வடமாகாண... Read more
வடக்கில் கட்டப்படவுள்ள 6 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டியதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளா... Read more
மலையக அரசியல் களத்தில் இரு துருவங்களாக வலம்வரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும், தொழிலாள் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் திகாம்பரமும் நாளை வெள்... Read more