ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் இருக்கும் மாகாணங்களில் கூட்டு எதிர்க்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் சுயாதீன அணியாக இயங்க தீர்மானித்துள்ளனர். அனைத்து மாகாண சபைகளிலும் ஆளும் கட்சியில்... Read more
துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் கொழும்பில் உள்ள அமைச்சுக்களில் இருக்காமல் வாரத்தில் மூன்று நாட்களாவது தமது தொகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளை ஆராயுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க த... Read more
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ம... Read more
இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு வரைபு, எவ்விதகுற்றச்சாட்டுக்களும் இன்றி கைது செய்யப்பட்டவர்களை சிறைகளில் அடைக்கும் நடவடிக்கையைஊக்குவிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பக... Read more
இலங்கை இராணுவம் தமிழ் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஆங்கில மற்றும் சிங்கள இணையத்தளங்களுக்கு சமாந்தரமாக இந்த தமிழ் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ள... Read more
மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4 மாடி கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்... Read more
பலமான இலங்கையை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைகள் மற்றும் புதிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ். மாவட... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் ஏற்பாட்டிற்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவி... Read more
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருந்து இன்று பொதுமக்கள் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் யுத்தத்தில் உயிர்நீத்த மக்களுக்காக கட்டப்பட்ட பொது நினைவிடத்தில... Read more
கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட்ட ஞானசார தேரர் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அதேபோல செயற்படுகின்றார் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்... Read more