கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வந்த பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக பௌத்த ஆக்கிரமிப்பாக மாறியுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது... Read more
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கானஅமெரிக்காவின் பதில் பிரதி செயலாளர் பில் டெதட் ஆகியோருக்கும் இடையில் முக்கியசந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது... Read more
கடந்த ஒன்பது வருடங்களாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்று வந்த நபர் கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளி... Read more
மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு கோரி வவுனியாவில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் இன்று காலை எட்டு மணி தொடக்கம் நாளை காலை எட்டு மண... Read more
ஏழாலை Five Star விளையாட்டுக்கழகமும், இளைஞர் கழகமும் இணைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் இரத்த தான முகாமை நடத்தியுள்ளனது. குறித்த இரத்த தான முகா... Read more
அமைச்சரவை மாற்றம் சற்று முன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில், ஒன்பது பேருக்கு அமைச்சர் பதவியும் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பதவியை சத்தியப்பிரமா... Read more
இலங்கையில் இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில் சிக்கிய பிரித்தானிய பெண்ணொருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Ivana Tensek என்ற யோகா பயிற்றுவிப்பாளரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்... Read more
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார். இலங்கையின் அரச... Read more
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவி... Read more
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய நாட்களாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்... Read more