நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஹெலிகப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகப்டர் ஒன்று காலி, நெழுவ பிரதே... Read more
பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை குமரன் நினைவாக யாழ். வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று காலை நாட்டப்பட்டுள்ளது. நீச்சல் பயிற்சிகளை வழங்கும் நோக்கில... Read more
பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபராக கூறப்படும் ஞானசார தேரர் குற்றமற்றவர், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஞானசார தேரர் விட... Read more
சீரற்ற காலநிலை இதுவரையில் 28 பேரின் உயிர்களை பறித்துள்ளது. கடும் மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வரும் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதுடன், 41 பேர் காணாமல... Read more
கிளிநொச்சி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 96ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது. இந்த நிலையில் போராட்டம் தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர்கள... Read more
காங்கேசன்துறை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகடுகளை இராணுவத்தினர் உடைத்து எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விரைவாக நழுவிச் செ... Read more
இன உரிமையை ஒருநாள் தமிழர் நிச்சயம் வெல்வர் என நாம் தெரிந்து கொண்டோம் என தெரிவித்துள்ள யாழ்.பல்கலை விஞ்ஞான பீடச் சிங்கள மாணவனான இந்திரஜித் குமார இன்று முடியாவிட்டாலும் நாளை முடியாவிட்டாலும் ந... Read more
இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு அரச தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ஆடம்பரம் இல்லாத இயல்பான மனிதராக மைத்திரி செயற்படுவதால், நாட்டு மக்களின் உள்ளங்களை... Read more
சப்புகஸ்கந்த – ஹெய்யங்கந்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். குறித்த இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட... Read more
இலங்கையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மந்த நிலைமையில் அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்க் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக, இலகுவாக நியமிக்கப்படக்கூடிய க... Read more