ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் விரைவான விசாரணை முன்னெடுப்பதற்கு சிறப்பு உயர்நீதிமன்றத்தை உருவாக்க அரசு முடிவுசெய்திருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஊழல், மோசடி... Read more
நாடாளுமன்ற அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்... Read more
யாழ்ப்பாணத்தில் இருந்து பாரிய பூசணிக்காய்கள் கிடைத்துள்ளன. சந்தையில் ஒரு கிலோ கிராம் பூசணிக்காய் 110 முதல் 120 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பூசணிக்காய்களுக்குள் பாரிய அளவில... Read more
பராக்கிரமபாகு மன்னன் கூறியதைப் போன்று, பூமியில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியும் வீணாகாமல் நீர்ப்பாசனத்திற்கு சென்றிருக்குமானால் இன்று பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருக்காதென உள்நாட்டு அலுவல்கள... Read more
வவுனியா, கனராயன் குளத்தைச் சேர்ந்த தர்மராசா ஜனார்த்தனன் (17) என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு சரீர... Read more
மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் படுகொலை தொடர்பில் இதுவரையில் முறையான விசாரணை ஆரம்பிக்கப்படாததை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமும் அஞ்சலி நிகழ்வும் நேற்று மட்டக்களப்ப... Read more
இலங்கைக்கு பெருமை பெற்று கொடுக்கும் வகையில் 2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சுசந்திக்கா ஜயசிங்க தனது பதக்கங்களை ஏலம் விடுவதற்கு தீர்மானித்... Read more
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அமைச்சர் மனோ கணேசன் குழுவினர் வழங்கியுள்ளனர். நேற்றைய தினம் (03) பாதிக்கப்பட்ட ம... Read more
இனவாத வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். திருகோணமலை பெரியகடை ஜும்மா பள்ளிவாசல் மீதான தாக... Read more
பாகிஸ்தானைச் சேர்ந்த சில அமைப்புகளே காஷ்மீர் இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றதென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர... Read more