வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய ஏற்கனவே ஒரு குழு நியமிக்கபட்டிருந்த நிலையில் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் கல்வித்துறை அம... Read more
வடமாகாண சபையில் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னணி தொடர்பாக நேற்றைய தினம் மக்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனின் விளக்கம். Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடிவு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவி... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்துநாள் பயணமாக ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளனர். ஜேர்மனியின் அரசியலமைப்புத் தொடர்பாக ஆராயவே குறித... Read more
2008 ஆம் ஆண்டின் இறுதி நாட்களை தொட்டிருந்தது காலம்.அன்றைய ஒரு மாலைப் பொழுதில் தான் கிளிநொச்சி மண்ணில் இருந்து எமக்காக குறிக்கப்பட்டிருந்தது இடப்பெயர்வுக்கான நாளிகை. அந்த கிரவல் வீதிகளில் ஓடவ... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டு வருவதால் மீனவர்கள் கடலுக்குப் போவதற்கு அச்சமடைவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின... Read more
மக்களிடம் செல்லுங்கள். மக்களுடன் வாழுங்கள். மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மக்களை அன்பு செய்யுங்கள். அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து ஆரம்பியுங்கள். அவர்களிடம் இருப்பவற்றிலிருந்து கட்... Read more
தமது உயர்கல்வியைப் பெறுவதற்காக வருடந்தோறும் 80ஆயிரம் மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலநறுவை லங்காபுர வித்தியாலயத்தில் நேற்று... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் உதயன் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உ... Read more
கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அரசிடமிருந்து தீர்வுகள் எவையும் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அந்த இடத்திற்கு சென்ற பூநகரி பொ... Read more





































