வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிப்பவர்கள் மாகாண சபையை இயக்குவதற்கான எந்தவிதத் தகுதிகளுமற்றவர்கள் என பூநகரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலைப் பிரத... Read more
தந்தையின் நினைவுகளையும், கனவுகளையும், சுமந்து வாழும் கவிஞர் நாகேந்திரன் செந்தூரனுடன் ஒரு சந்திப்பு !
ஈழத்துக் இளம்கவிஞரும் எழுத்தாளரும் ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் வளர்ந்தவரும், இடபெயர்வின் பின் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம்ப... Read more
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் குமரன் பத்மநாதன் என அழைக்கப்படும் கேபிக்கு பிரத்தியேகமாக புனர்வாழ்வளிக்கப்பட்டதாலேயே அவர் தற்போது முன்னேற்றகரமாகச் செயற்படுகின்றார் என சிறிலங்காவின் முன... Read more
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்தொழிப்பதற்கு நானே தலைமைதாங்கினேன். ஆனால் அந்த நேரம் எனது பெயர் வெளியில் வரவில்லை. அவ்வாறு வந்திருக்குமாயின் விடுதலைப் புலிகளால் நானும் , எனது... Read more
யுத்தம் நிறைவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் கேபியிற்கும் இடையில் இடம்பெற்ற தொலைத்தொடர்பு உரையை நாம்... Read more
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் நிதி சேகரிக்கும் நடைபயணத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கனடா நாட்டுக்குப் பய... Read more
வட-கிழக்கு மாகாணங்களில் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகள் தேவைப்படுவதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் போரினால் பாதிக்கப்பட... Read more
சர்வதேச காணாமல்போனோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாள் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வடமாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி... Read more
அரசாங்க ஊழியர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு காணப்படும் சந்தர்ப்பம் நீக்கப்படக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூர் அதிகாரசபைகள் தேர்... Read more
நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் விருப்பு வாக்கு முறைகள் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதனால் ஒரே கட்சிக்குள் மோதல் நிகழ்வதற்கு இடமிருக்காது எனவு... Read more















































