மாவீர நண்பனுக்கு மனதார ஒரு கடிதம் களவாடிக் கொண்டு எங்கள் நட்பினை கலைக்க வேண்டாம் ]\ மடல் இலக்கம் ..ஒன்று வணக்கமே எந்தன் நண்பா …. வகை வகை வெற்றி எல்லாம் வந்து உன் அருகில் சொல்ல ஆசைகள் ம... Read more
வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வசாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று காலை அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். இப்பேரணி வசாவிளான் கிராம முன்னே... Read more
நாடு பிளவுபடாமல் இருக்க வேண்டுமாயின், அதிகாரங்கள் முற்றுமுழுதாக பகிரப்பட வேண்டும். பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். ‘பிளவுபடாத நாடு’ என தமிழ்த் தேசிய கூட்... Read more
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இனி இணைந்து செயற்படப் போவதில்லை எனவும், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந... Read more
அநுராதபுரம் சிறையில் கடந்த 40 நாட்களாக தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொ ண்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகளும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமொழியை ஏற்று தமது போராட்டத்தை தற்காலிகமா... Read more
அநுராதபுரம் சிறைச்சாலை யில் உணவு தவிர்ப்பு போராட்ட த்தை நடத்தி வந்த தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேரும் தங்கள் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்திருக்கும் நிலையில் அவர்களுடைய கோரிக்கைகளை நிற... Read more
ஜனவரி மாதம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளுராட்சித் தேர்தல்களில் தமது கட்சி பங்காளிக்கட்சிகளை இணைத்துக்கொண்டு கை சின்னத்தில் பலமிக்க கூட்டணியாக போட்டியிடத்தீர்மானித... Read more
தனியார் வைத்தியசாலைகளில் தவறான சிகிச்சை இடம்பெற்றால்; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து நீதிமன்றத்தை நாடி நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்த... Read more
நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட அரசாங்கத்தினால் மாத்திரம் முடியாது. இதற்காக சகல இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அத்துடன் 2013ஆம் ஆண்டில் நாட்டில் மதவாதம் மிகத்த... Read more
2011 ஆம் ஆண்டு நாட்டில் நல்லாட்சி என்ற நரியாட்சி மலர முன்பான காலம். சிவப்புத் துண்டை கழுத்தில் போட்டு ஊர் முழுக்க அலைந்து கொண்டிருந்த ஒரு இனவழிப்பு தலைவன் ஆண்ட காலம். தான் இனவழிப்பு செய்யவில... Read more















































