மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்... Read more
நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது. – தேசியத் தலைவரின் சிந்தண... Read more
ஈழத்தமிழ் தேசிய இனம் காலத்திற்கு காலம் பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ ஒடுக்குமுறைகள், இனப்படுகொலைகள் நில ஆக்கிரமிப்புக்கள் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் கு... Read more
இனப்படுகொலை யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்ச அரசினால் தமிழர் தாயக நிலப்பரப்பில் பெருமளவு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், பாடசாலைகள், தேவாலயங்களில் தஞ்சம் புகுந... Read more
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறுகளையும், அதனை வழி நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் அண்மைக்காலத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இத் தி... Read more
பேசத்தெரிந்த இரண்டு குழந்தைகள் மூன்றாவது ஒருவரது துணையின்றி தங்களுக்குள் அறிவுப் பரிமாற்றத்தை, உணர்வுப் பரிமாற்றத்தை, செய்திப் பரிமாற்றத்தை – மொழி வழியாகக் கடத்திகொள்ள முடிகிறது என்றால், அந... Read more
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த மற்றுமொரு தந்தையும் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதனை வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர்... Read more
தமிழீழம் என்ற எமது தேசம் ஒளிபெறுவதற்கு உதய சூரியன் உதித்த இன்றைய நாள் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு புனிதமான நாள். பரந்து விரிந்த உலகத்தில் தமிழ் மக்களுக்கு என்று தனியான நாடொன்ற... Read more
சோதனைக்காலங்களில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகிறது என மார்டின் லூத்தர் சொல்வார். நமக்கான போராட்ட வடிவம் கூட, இப்போது நாம் எடுக்கும் முடிவுகளில் தீர்மானிக்கப்பட இருக்கிறது. அசைக்க முடியாத மன... Read more
அங்கும் இங்குமாக தஞ்சம் புகுந்து அரசியல் நடத்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி கிடைக்காததாலேயே பஸில் ரா... Read more