தமிழை தவிர்த்து, சீனர் மொழி,சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்து சீன மொழி மட்டுமுள்ள பெயர் பலகைகளும் இலங்கையில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற... Read more
லெப்.கேணல் வீரமணி சுப்பிரமணியம் வடிவேல் 12.07.1975 – 24.05.2006 யாழ் குடாரப்புப் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவித்தின் போது வீரச்சாவு சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு சிங்கள படைகளின் ப... Read more
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க இணை தலைவர்களுள் ஒருவரான சீலன் என்றழைக்கப்படும் சிவயோகனை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவ... Read more
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்திய சதையும், இரத்தமும் கலந்ததாகவே இருந்து வந்தது. இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்... Read more
1956, 1958, 1975, 1977, 1983 எனத் தொடர்ந்த தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்று ராஜபக்சக்களி... Read more
உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. எந்த வொரு நாட்டில் மக்கள் இராணுவ அடக்கு முறைக்குள் ஆளப்படுகின்றனரோ, அங்கெல்லாம் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும... Read more
இலங்கையின் அரங்கேறிய மனிதப் பேரவலம் – ஈழத்தமிழர் இனப்படுகொலையானது, தமிழ் மக்கள் வசிக்கும் நிலமெல்லாம் இன்னும் மறக்கமுடியாத ஒரு துன்பியல் நிகழ்வு. நீளும் துயரமாக இலங்கைத் தீவில் இன்னும்... Read more
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில், இடதுகை மற்றும் மார்புகளை இழந்த கர்ப்பிணி மெனிக்பாம் முகாமில் குழந்தையை பெற்றபின் பாடிய தாலாட்டு.. கண்மணியை நோக்கி கண்ணீருடன் கருவறையின் வேலிக்குள்ளிருந்து கம... Read more
புலம்பதிந்த தமிழர்களின் ஒருங்கிணைந்த பொதுவேலைத் திட்டத்தாலேயே இதனை முடிவுக்குக் கொண்டு வரலாம் இலங்கைத்தீவில் பன்னிரு ஆண்டுகளாக, சிறீலங்கா முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனோநிலையை மாற்றாது, தனது... Read more
தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினை தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என பொத்துவில் முதல் பொலிகண்டி பேரியக்கம் அழைப்புவிடுத்துள்ளது. தமிழர் தேசம் ஆண்டாண்டு காலமாக தொ... Read more