சாவகச்சேரி நகரின் மாட்டிறைச்சி கடைக்கு அருகில் நீண்ட காலமாக அனுமதியின்றி மாடுகளை அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டடம் சாவகச்சேரி நகர சபையினரால் சீல் வைக்கப்பட்டது.இங்கு இயங்கி வந்த இறைச்சி க... Read more
புத்தாண்டு காலங்களில் நீர் நிலைகளில் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைத்துக் கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளனர். அண்மைக் காலமாக நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள்... Read more
தென்மாகாண ஆளுநராக பதவி வகித்த ஹேமகுமார நாணயக்கார மேல் மாகாண ஆளுநராகவும் மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த சி.லோகேஸ்வரன் வடமேல் மாகாண ஆளுநராகவும் மத்திய மாகாண ஆளுநராக பதவி வகித்த நிலுக்கா ஏக்கநா... Read more
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இ... Read more
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துராசா முனீஸ்வரன் என்பவரை, கடந்த 7 ஆம் திகதி மனைவியின் உறவினர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தாக்கியுள்ளதாகவும், மேலும் தொடர்ந்து தாக்குவேன் என மி... Read more
பயணியிடம் இருந்து 45, 1000 ரூபாய் பணத்தாள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணிடம் இருந்து பெருந்தொகை கள்ள நோட்டு... Read more
கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட 40 அடி நீளமான கொள்கலனானது இன்று ஒருகொடவத்தை சுங்க கொள்கலன் தரிப்பு நிலையத்தில் வைத்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது... Read more
ஆறு அமைச்சர்கள் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வின்போது எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 19 ஆம் திகதி அவர்கள் தங்கள் பதவிகளை... Read more
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு மற்றும் கொடுப்பன... Read more















































