ஆசியாவில்தான் பெண்கள் முதன் முதலில் அதிகாரத்துக்கு வந்தார்கள்’ என்று பெருமை பொங்க சொல்லலாம். இலங்கை அதிபராக சிறிமாவோ பண்டார நாயகே, சந்திரிகா குமாரதுங்க, இந்தியாவில் பிரதமராக இந்திரா காந்தி,... Read more
“யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ் குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையாகும். – இளங்கோவடிகள் – சிலப்பதிகாரம... Read more
ஷாஜகான் மும்தாஜ், ரோமியோ யூலியற், அமராவதி அம்பிகாவதி வரிசையில் சொல்ல மறந்த காதல் கதையே ஜெனியின் காதல் கதை. அரக்கன் போன்ற தோற்றமுடைய ஒருவன் மீது தேவதைக்கு காதல் வந்தது என்று நாம் கேலிசித்திரக... Read more
பழந்தமிழர்கள் இயற்கை வழிபாட்டிற்கு அடுத்ததாக சிறுதெய்வ வழிபாட்டை பின்பற்றி வந்தவர்கள். வீட்டுத்தெய்வம், குலதெய்வம், இனதெய்வம், ஊர்தெய்வம், காவல் தெய்வம் என நீளும் பட்டியல் உண்டு. இச்சிறுதெய்... Read more
தமிழர்கள் தங்கள் வரலாற்றை தொலைத்ததற்கும் தங்கள் தேசங்களை தொலைத்ததற்கும் அடிப்படையான காரணமாக இருந்த சாதிய வாதத்தினுள் தேசியம் கரைந்துகொண்டிருக்கிறது. சாதியம் என்பது தமிழ் சமூகம் ஒன்றுபடுவதற்க... Read more
விருப்பின்றி புணரப்பட்டு கிழிக்கப்பட்ட வரிச் சீருடையின் மிச்சத் துண்டுகள் வார்க்கப்பட்ட கூர் கருக்கு மட்டையால் மடக்கி வைத்து கழுத்தோடு அறுத்து வீசப்பட்டபோது இரத்தம் சிந்தி சிவந்த மண்ணிது... Read more
பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். மனிதன் ஒரு சமூகப் பிராணி. அவன் ஒரு சமூகமாக வாழ்வதனால், அவனுக்கென ஒரு பண்பாடும் தோன்றியது எனலாம். ஒரு கூட்டமாக வாழ்ந்த மனிதன்... Read more
ஆதிகாலத்தில் பெண்கள் கல்வி கற்பது குறைவாகக் காணப்பட்டது. குறித்த பருவமடைந்த வயது வந்ததும் திருமணம் முடிப்பதுடன் அவர்களது வாழ்க்கை வட்டம் சுருங்கி விடுகிறது. இவ்வாறு சிறையில் வாழ்வது போன்றே ப... Read more
உள்ளுராட்சித் தேர்தலை இலக்கு வைத்து இலங்கை தமிழரசு கட்சி பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த 17வருடங்களாக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பங்காளிக் கட்சிகளை தயவுதாட்சன்யமின்றி தூ... Read more
தட்சணாமூர்த்தி அவர்களின் இளமைக்காலமும் தவில் உலகப் பிரவேசமும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, இசை வேளாளர்கள், அண்ணாவிமார், நடிகர்கள், பிற கலைஞர்கள் ஆகியோரையும், இணுவை மக்களையும் நெறிப்ப... Read more