பெண்களுக்கெதிரான வன்முறை களற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலைவட்டத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமானது.
பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளை சித்தரிக்கும் ஆக்கங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இவை வடக்கு கிழக்கை சேர்ந்த படைப் பாளிகளின் ஓவியங்கள் , ஒளிப்படங்கள் ,கைவினை பொருட்கள்.வாசகங்கள் போன்ற காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கண் காட்சி தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.