https://youtu.be/W53tgItKjac Read more
மருந்துகள் வழங்கல் பிரிவில் கடமையாற்றுகின்ற பிராந்திய மருந்தாளர் தொடக்கம் அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் விநியோகிக்கப்படும் மருந்துகள் குறித்து மிக விழிப்பாக இருத்தல் அவசியமாகும் என வட... Read more
இலங்கையில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான உலகளாவிய அதிகார வரம்பை பயன்படுத்துவது உள்ளிட்ட ஏனைய வழிகளை ஆராயும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹ... Read more
பண்டாரவளையிலிருந்து தியத்தலாவை சென்று அங்கிருந்து மஹியங்கனை – ஹிராதுருகோட்டை நோக்கி பயணிக்க சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்தில் கைக்குண்டொன்று வெடித்து பரவிய தீயினால் 19 பேர் காயமடை... Read more
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையை வந்தடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற அதிகாரபூர்வ தகவல்களின்படி, நேற்று இரவு 10 மண... Read more
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் விபரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்... Read more
பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்த முனைந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய மூன... Read more
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தை தணிக்கும் வகையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய அமைச்சரவை உருவாக்குவதற்கு ஜனாதிபதி மைத்... Read more
நல்லாட்சி அரசைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஒரு விசேட குழு அமைக்கப்படவேண்டும் என, ஜனாதிபதி – பிரதமர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு காணப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள... Read more
இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் யாழ். மாவட்ட முடிவுகள் வெளியாகி உள்ளன. யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிர... Read more















































