தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை... Read more
கோவிட்-19 கொள்ளை நோய் தீவிரமடைந்துள்ளது. அதன் தொற்றுப் பரவலைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்த முடியாமல் இலங்கை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இராணுவத்தை முதன்மை நிலையில் பயன்படுத்தி கடந்த மார... Read more
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு துறைசார் வல்லுநர்களை உருவாக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித் துறையில் பட்டப்படிப்பை தொடங்குவதற்... Read more
இந்தியாவில் இருந்து றோளர் படகில் 2 ஆயிரத்து 800 கிலோ மஞ்சளை கொண்டு வந்து இறக்கிய றோளர் படகும் அதில் பயணித்த 4 இந்திய மீனவர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து றோள... Read more
ஐக்கிய அமெரிக்க அரச தலைவர் தேர்தலில் ஜோ பைடன் அவர்களுக்குக் கிடைத்த வரலாறு காணாத பெருவெற்றியை சனநாயகத்தின் வெற்றியாகக் கருதி, ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. அடுத்து கமலா ஹா... Read more
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறிகளை இதுவரை வெளிப்படுத் தாதவர்கள் சமூகத்தில் நடமாடக்கூடும் என இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுடத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் ம... Read more
இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உண்மை நீதி இழப்பீடுமற்றும் மீளாநிகழாமை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான ஐநாவின்... Read more
செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பன இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ள... Read more
போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பதாக சிறீலங்காவில் கைது செய்யப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இல... Read more
சர்வதேச போற்க்குற்றங்களை விசாரிக்க, சட்ட திருத்தங்களை மேற்கொள்ள உதவுமாறு புலம்பெயர் தமிழர்கள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்துக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். சிறீலங்காவில் 1983 முதல... Read more